Categories
உலக செய்திகள்

சீக்கிய முதியவரை தாக்கிய மர்ம நபர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள சீக்கியர் கோவிலான குருத்வாராவுக்கு நிர்மல் சிங் என்ற 70 வயது முதியவர் சென்றுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் குயின்ஸ் என்ற பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவரின் ஆடை மற்றும் தலைப்பாகையில் ரத்தம் காணப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சீக்கிய அமைப்பு, […]

Categories
உலக செய்திகள்

தலைப்பாகையை கீழே தள்ளி…. சீக்கியருக்கு சரமாரித் தாக்குதல்….. அமெரிக்காவில் அதிகரிக்கும் இனவெறி….!!!

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், ஒரு நபர் சீக்கிய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 4 ஆம் தேதி அன்று, ஜான் எப்.கென்னடி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியில், சீக்கியரான ஒரு டாக்ஸி ஓட்டுனர் காத்திருந்துள்ளார். அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த சீக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருடம் கழித்து…. இன்று மீண்டும் திறந்தாச்சி…. சீக்கியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தன் கடைசி காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவருடைய நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்துவாரா அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் புனித கடமைகளில் ஒன்றாகும். இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறை!”.. சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி..!!

அமெரிக்க கடற்படையின் வரலாற்றிலேயே, முதல் முறை சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகனான சுக்பீர் தூர் என்ற 26 வயது இளைஞர் அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் பணியில் சேர்ந்தவுடன், தங்களது மத வழக்கத்திற்கு ஏற்றபடி, தலைப்பாகை அணிந்து கொள்ள தனக்கு அனுமதி தருமாறு கேட்டிருக்கிறார். அதிகாரிகள் முதலில், அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவருக்கு பணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்…. மனிதம் ஒன்றே தீர்வாகும்…. சீக்கியர் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கியர் உதவிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், சீக்கியர்கள், பௌத்தம் என பல பல மதங்களும், அந்த மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்பதற்கிணங்க, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக பெரும்பாலும் பழகி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் கலவரங்களில் அடித்துக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்கள் […]

Categories

Tech |