சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை […]
