விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, எங்களுடைய போராட்டத்தின் மூலம் திமுக கட்சிக்கு ஒரு செய்தி சொல்ல நினைக்கிறோம். அதிமுக கட்சியில் இருந்து கொண்டு 4 முறை […]
