Categories
மாநில செய்திகள்

BIG NEWS : மக்களே…. 12 மணி நேரத்தில்… மண்டலமாக வலுப்பெறும்… “6 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட்’ அலர்ட்”..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. கடந்த 13ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு […]

Categories

Tech |