கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்க்கு முன்கூட்டியே திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், வயல்நாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை எச்சரிக்கை […]
