மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் சின்ன கண்ணனுர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பாண்டியர் நாடு பண்பாட்டு மைய வரலாற்றை ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு மூன்று வாமன அவதார குறியீடு மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட நிலக்கொடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, மூன்று திசைகளில் இந்த உருவம் பொறித்த கல் […]
