தத்ரா நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கல்பென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்று நாராயண ரானே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தத்ரா நகரில் ஹேவேலி தொகுதி எம்.பி மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையைடுத்து அந்த நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,18,035 வாக்குகள் பெற்று பா ஜனதா கட்சி வேட்பாளர் […]
