மும்பையில் சிவசேனா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் காவல்துறையினர் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.
