சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும் ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் […]
