Categories
மாநில செய்திகள்

BREAKING : போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்கிறது….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார் . நிதி துறையுடன் கலந்தாலோசித்து மூன்று வாரங்களில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு படி தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

“முதல்வரின் முன்னாள் செயலாளருக்கு எல்லாம் தெரியும்….!!” ஸ்வப்னா சுரேஷ் பகீர்….!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 13.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்…. கல்வி உதவித்தொகை திட்டங்கள்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் – சிவசங்கரை கைது செய்ய தடை…!!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ சுங்கத்துறை அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்யக்கூடாது…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான திரு எம் சிவாஷங்கர் மீது வரும் 23ம் தேதி வரை கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என மத்திய அமலாக்க துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை..!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]

Categories

Tech |