Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. வேட்பாளரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20-வது வார்டில் சார்பில் ஹேமாமாலினி என்பவர் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில்  நேற்று வாக்குச்சாவடியில் வைத்து  ஹேமாமாலினிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபமடைந்த ஹேமாமாலினி  வாக்குச் சாவடியில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஹேமாமாலினிடம்    பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஹேமாமாலினி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவுதான் வாக்கு எண்ணிக்கை…. அதிகாரபூர்வமாக கூறிய அதிகாரிகள்….!!

12-வார்டு வகை பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை பேரூராட்சிகள் பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் 648 வாக்குகளில் 570 வாக்குகளும், 2- வது வார்டில் 390 வாக்குகளில் 311 வாக்குகளும், 3-வது வார்டில் 642 வாக்குகளில் 511 வாக்குகளும், 4-வது வார்டில் 769 வாக்குகளில் 623 வாக்குகளும், 6-வது வார்டில் 260 வாக்குகளில் 181 வாக்குகளும், 7-வது வார்டில் 362 வாக்குகளில் 279 வாக்குகளும், 8-வது வார்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல்…. போலீஸ் விசாரணை….!!

அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஜோசப் பள்ளியில் 11-வது வார்டிற்கான  வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில்  வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பூத் சிலிப் வினியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரகாஷ், ரெக்ஸ் ஆண்டோ  , ஜேசு ராஜன் ஆகியோரை பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் இருந்தா ஓட்டு போடலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

11 ஆவணங்களில் வாக்கு செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாக்காளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. எனவே வாக்காளர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சல் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

80 க்கு மேற்பட்ட உபகரணங்கள் …. 100% வாக்குகள் ….. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

பொதுமக்கள் தங்களது 100 சதவீத வாக்குகளை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் தேர்தல் மேற்பார்வையாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. முத்து கழுவன், நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலுக்கு தேவையான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது மோதிய கார்…. ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பூர் காலனி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அருண் என்பவருடைய ஷேர் ஆட்டோவில் ஆட்டிற்கு மருந்து வாங்குவதற்காக சுப்ரமணியபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைதடுமாறி ஷேர் ஆட்டோவில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தீர்த்தவாரி உற்சவம் … தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம்   சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமியநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நிறைவு நாளான நேற்று  சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி  செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சௌமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மற்றும் இரவில் தெப்ப  மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. 10 பேர் படுகாயம்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை குறைக்க வேண்டும்…. பல்வேறு அமைப்பினரின் கோரிக்கை மனு…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தி.மு.க. கிளைச் செயலாளர் நவமணி ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்லும் பணியாளர்களை 6 மணி அளவில் வரச்சொல்லி ஊதியத்தை குறித்து வழங்குகின்றனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தெப்பத் திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின்  மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர்  -விசாலாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகா  திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில்  காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மனுக்கு  வெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். அதன் பின்னர் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி …. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 125-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சுந்தரம் என்பவரை பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுந்ததிரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் …. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் …. சிவகங்கையில் பரபரப்பு ….!!

எதிரெதிரே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கூர் விளக்கு கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அறிவுக்கரசு என்பவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பெரியசாமியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில்  அறிவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கட்டாயம் செய்ய வேண்டியவை ” …. ஆலோசனை கூட்டம் …. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் தங்கவேல், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச் சாமி, மகளிர் திட்ட இணை இயக்குனர் வானதி, துணை இயக்குனர் ராமகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், உதவி இயக்குனர் ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்…. கணவருக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர் மன்ற உறுப்பினரின்  கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் ராஜேஸ்வரி  என்பவர்  வசித்து வருகின்றனர். இவர்  7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். இவரது கணவரான  ராஜசேகர் நேற்று வாக்கு சேகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வள்ளியம்மை செட்டியார் தெருவில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 4 மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

4 சப்பரங்களில் உலாவந்த சாமிகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் 5-வது நாள்   திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 5 -வது  நாளான நேற்று விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  4 சப்பரங்களில் உலா வந்தனர். இதனையடுத்து நடைபெற்ற  தீபாரணையில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில் …. சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாணம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லறையில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவை, பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து  கீழே விழுந்து  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவமூர்த்தி திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவ மூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்கள்…. வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய மருத்துவ கல்லூரி….!!

மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர்  ரேவதி பாலன் ,  துணை முதல்வர் சரவணன், துணைத் துணைத்தலைவர்கள், மற்றும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பற்றியும் கேட்டறிந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றுள்ளார்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாசி மாதம் நடைபெறும் மஞ்சுவிரட்டு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம் ….அதிகாரிகளின் ஏற்பாடு ….!!

நாளை நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தேவையான  ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நாளை அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இந்நிலையில் மஞ்சிவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து காளைகள்  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மஞ்சுவிரட்டில் களைகள்   வரும் வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் மின் இணைப்பு கொடுத்தீங்க?…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு….!!

மின்வாரிய அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வருக்கும்  இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரியம் அந்த இடத்திற்கு எதிர் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மின்னிணைப்பு கொடுத்துள்ளது. இதனால் கோபமடைந்த கருப்பையா மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சார் பதிவாளருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய்  பணத்தை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சாலையில் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சார்பதிவாளரான  சேக்முகமது என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்ச ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால அவகாசம் நீடிப்பு …. தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகை…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசால் வேலைதேடும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள் மூன்று வருடம் வரை உதவித்தொகை உள்ள  ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள  உறுதிமொழி ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறியவர்கள் தற்போது தமிழக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அணியக்கூடாது?…. …. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறியதை கண்டித்து தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்  அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ரபிக் தலைமையில் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கருத்தை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் மாநில பேச்சாளர் திருவாமூர் அப்துர் ரகுமான், மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம்…. ஆலோசனை கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்வையாளர் தங்கவேல், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வட்டார தேர்தல் பார்வையாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு…. சித்தருக்கு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர்   திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று தை கடைசியை  வெள்ளியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்தர் முத்துவடுகநாதருக்கு   பால், தயிர், திருநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை கடைசி சனியை முன்னிட்டு…. பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்…..!!

தை கடைசி சனியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் . வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற கூந்தலுடைய அய்யனார் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி சனியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கடைசி சனியியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பலவகையான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதனை ஒழிக்க வேண்டும் ” …. கொத்தடிமைகள் ஒழிப்பு தின விழா…. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி முதல்வர்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அஸ்மெஸ் பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ், மற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி முதல்வர் அப்பாஸ், நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. த.மு.மு.க. அமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாள்மேல்  நடந்த அம்மன் கோவில் முன்பு த.மு.மு.க.வினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் த.மு.மு.க. வின்  உறுப்பினர்கள், இளையான்குடி நகர் பொறுப்பாளர் ஜலாலுதீன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டேமியன் பவுண்டேஷன் சார்பில் …. மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள‌ சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்திரசேகர், ஞான சம்பத், ஊராட்சி செயலாளர் மனோகர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் முகாமிற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ரெங்கராஜ பெருமாளுக்கு  திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் ரங்கராஜ பெருமானுக்கு  திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ரங்கராஜ பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக காவல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி …. சிறப்புரை ஆற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலத்தில் காவல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை சூப்பிரண்டு பால்பாண்டி, தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கவுன்சிலர் நாகவல்லி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அருகிலுள்ள இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சொந்தமானது…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாசில்தார் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

250 எவர்சில்வர் வாலிகள் ….சோதனையில் சிக்கிய பொருள் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 250 எவர்சில்வர் வாலிகளை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.  சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி பாலசுப்பிரமணியன் என்பவர் 250 எவர்சில்வர் வாலி  மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் பணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2-வது கட்ட பயிற்சி வகுப்புகள்…. கலந்துகொண்ட அலுவலர்கள்…. ஆட்சியரின் அறிக்கை …!!

துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி, கானாடுகாத்தான் நகராட்சி , கண்டனூர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பணத்தை திரும்ப கொடு…. தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி.டி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக 20லட்சம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் கணேசன் பணத்தை திருப்ப  கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 நாட்கள் நடைபெறும் திருவிழா ….. தரிசனம் செய்த பக்தர்கள் …..!!

சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற  திருவிழாவில் பெருமாளுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு  பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சம் இன்றி வாக்கு அளியுங்கள் …. அணிவகுப்பு ஊர்வலத்தில் காவல்துறையினர்….!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோ ஜி, மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழா…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பூ மாலை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள களையார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூ மாலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகர் பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த பாம்பு ….பொதுமக்கள் அளித்த தகவல் …. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றுக்குள் விழுந்த 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் நைனார் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 13 அடி மலைப்பாம்பு ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார் ….போலீஸ் விசாரணை….!!

மது குடித்துவிட்டு பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தெய்வானை  என்பவர் வீட்டிற்கு  மதுகுடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது  இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தெய்வானை  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ….!!….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கண்ணன் பல முறை வருவாய் துறை அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல்  முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்கும் முயன்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த  காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற சிறுவர்கள் …. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வைத்து கால்பந்து கழகம் சார்பில் லீக் மற்றும் நாக்-அவுட் முறைகளில் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு  கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், பயிற்சியாளர் கார்த்திக் சங்கர், அற்புதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் 10 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி மினி லாரி …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கார்த்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியார்பட்டி விளக்கு ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று நிலைதடுமாறி கார்த்தீபனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தீபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  அளித்த மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாயார் உடல்நிலை சரி இல்லாதவர் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் மோகன் குமார் சிறுமிக்கு பாலியல் சொந்தரவு  அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி சோதனையில் உணவுத்துறை அதிகாரிகள்….!!

கெட்டுப்போன மீன்களை விற்கும்   விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீன் சந்தைகளில்  கெட்டுப்போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உணவுத் துறை அதிகாரி சரவணக்குமார் தலைமையிலான குழுவினர்  கடைகளில்  ஆய்வு செய்தது. அதில் உழவர் சந்தையில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள்34 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள் நடைபெறும் திருவிழா…. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்….!!

செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று நிறைவு பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி 28 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கியது ‌. இந்நிலையில் திருவிழாவின்  நிறைவு நாளான நேற்று திருப்பள்ளி நிகழ்ச்சி, வீதிகளில் சப்பரம் பவனி வருதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செயற்குழு கூட்டம்…. நிறைவேற்றிய தீர்மானம் …. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கத்தினர் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் பாண்டி, துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட நிர்வாகிகள் மூவேந்தன், காளிதாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட செயலாளர் பாண்டி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை சாலைகள் தாசில்தார் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜீவ்காந்தி என்பவர் உரிய ஆவணம் இன்றி  81 ஆயிரம் ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ. தமிழரசி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரகுடி கிராமத்தில் வைத்து நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் காளிமுத்து, செயலாளர் கணேசன், புஞ்சை விவசாயம் இராஜ பாண்டி, செயலாளர் கணேசன், தனிக்கொடி, நிர்வாகிகள் சேதுபதி துறை, தனபால், பழனிவேல், தினேஷ்குமார், ராஜதுரை உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாய் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர் …. போலீஸ் விசாரணை ….!

சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில்  சட்டவிரோதமாக 75 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  ஆட்டோவில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை  காவல்துறையினர்  பறிமுதல் […]

Categories

Tech |