Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

கடைகளில் உணவு துறை  அதிகாரிகள் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும்  உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் அண்ணாசிலை பகுதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள  கடைகளிலும்  ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அமைந்துள்ள சில மின் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 10 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ….!!

நோபல் நாட்டில் இறந்த வாலிபரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கிராமத்தில்  சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 2  நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியன் செல்போனை  இந்திய வெளியுறவு  துறையினர் தொடர்பு கொண்டு  சதீஷ்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் தந்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணைமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மானகிரி , தளக்காவூர், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூர், பாதரக்குடி குன்றக்குடி, தளி, வீரையன்பட்டி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. . போட்டியிட்டு மீன்களை பிடித்த மக்கள்….!!

கண்மாயில் அதிக தண்ணீர்  இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டாம்புதூர் கிராமத்தில் மிலனிக் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில்  தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் அதிகமாக  இருக்கிறது. இதனால்  கிராமத்தில் உள்ள பொதுமக்கள்  சார்பில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பிள்ளையார்பட்டி, காட்டாம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என  100-க்கும் மேற்பட்டவர்கள் வலை, சேலைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வேண்டுமா?…. மாவட்டம் முழுவதும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட அதிகாரி….!!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நமது மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ  வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான வகுப்புகள் அனுபவம் வாய்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு எப்படி விற்பனை செய்கிறார்கள்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை ….!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், ராஜேஷ்குமார், தியாகராஜன், செந்தில், முத்துக்குமார்  உள்ளிட்ட பலர் திருப்புவனம் நகரில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக  சோதனை செய்தனர். அந்த சோதனையில்  கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான சுவீட், மளிகை பொருட்களை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கி 21 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூர் விளக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  ஒரு தோப்பில்  சிலர்  பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிலர் சூதாடும் ஆடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து  காவல்துறையினர் சூதாட்டம் ஆடிய சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட 21 பேரை  கைது செய்தனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் வரி செலுத்த வேண்டும்…. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

வருமான வரித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தில் வைத்து  வரித்துறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வருமானவரித்துறை உதவியாளர் சதீஷ் பாபு, தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், மதுரை வருமான வரி அலுவலர் சூரியநாராயணன், பட்டய கணக்காளர் சங்கத்தலைவர் வெங்கடாச்சலம், வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மதுரை வருமான வரித்துறை உதவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் இன்று மின்தடை…. அறிவித்த பொறியாளர்….!!

மின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிச்சியூரணி, பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகணி, பொன்மொழி கோட்டை, நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி, கருங்காலி, பெரியகண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாக  மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 10 நாட்கள் பங்குனி-மாசி திருவிழா…. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!

முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி- மாசி திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள்  மாசி-பங்குனி திருவிழா  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து 16- ஆம் தேதி காலை   பால்குடம் எடுத்து நகரின் முக்கிய தெருக்கள்  வழியாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு வந்த கணவர்…. மனைவி மற்றும் மகனின் வெறிச்செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர்காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் முத்து என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து  மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் மற்றும் முத்து வீட்டில் இருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருகில் அமைந்துள்ள காட்டு பகுதியில் இருந்து செந்திலின் வீட்டிற்க்குள்   பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி செந்திலின்  வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினர்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் விற்பனை செய்றீங்க?…. காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் வைத்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தலைவர் குலசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில்வே, விமான போக்குவரத்து துறை  என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்து வருகிறது. தற்போது கடைக்கோடி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எஸ் .ஐ .சி. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணத்தை திரும்ப கேட்ட காதலி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணிபுரம் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி எந்த மகள் உள்ளார். இந்நிலையில் சசி தன்னுடன் வேலை பார்த்த தெய்வராஜ்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். அதனால்  தெய்வராஜிக்கு  சசி 4 பவுன்  தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெய்வராஜ்  வேறு ஒரு பெண்ணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்….. பொதுமக்களின் போராட்டம் ….அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபர்கள் கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மினி வேன் மற்றும் கார் வந்து நீண்ட நேரமாக நின்றுள்ளது . இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனைகள் சட்டவிரோதமாக 4 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்  இவர்களை கைது செய்ய  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடுவதற்கு சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில்  மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மித்திராவயல் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்  அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் நேற்று நண்பர்களுடன் விளையாட செல்லுவதாக பெற்றோரிடம்  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அய்யப்பன் விடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் அய்யப்பனை  பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

17 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி, அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரட்சி மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படித்தான் பொருட்களை வாங்க வேண்டும்” உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா….மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை…!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  உலக நுகர்பொருள் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன்,வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், துணை இயக்குனர் ராம் கணேஷ்,உதவி ஆணையர் ராஜ்குமார், கல்வி அலுவலர் மணிவண்ணன், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன் ,மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி,பாதுகாப்பு கழக பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மார்ச்.7) மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதகுபட்டி, ஐடிஐ, அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமா நகரி, திருமலை, கள்ளராதினி பட்டி, வீரன் பட்டி, கீழபூங்குடி, பிறவலூர், ஒக்கூர், கீரமங்கலம், அம்மன்பட்டி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” …. அறிக்கை வெளியிட்ட பொறியாளர் ….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாக்கியா நகர், எஸ். எம். எஸ். நகர் திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் பல்வேறு  கிராமங்களுக்கு செல்லும் மின்பாதை கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய பாதுகாப்பு தினம்…. உறுதிமொழி ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

 தேசிய பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட தொழிலார்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51-வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாளர் கணேஷ், உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் துணை மேலாளர் சிவகுமார் உறுதிமொழியை வாசித்து விழாவில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

33-வது கரும்பு அரவை தொடக்க விழா….. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்க்கரை ஆலையில் கருப்பு அரவை  விழாவை தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமாத்தூர்  கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில் 33-வது ஆண்டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட மேலாண்மை இயக்குனர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், சிவகங்கை, தூத்துக்குடி  விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிலம்பம் போட்டி …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவிகள் …. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து சிலம்பம் போட்டி நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து நோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சிலம்பம் போட்டி  நடைபெற்றது. இதில் நோபில் உலக சாதனை நிறுவன தலைமை மேலாளர் லட்சுமிநாராயணன், மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக் குழு தலைவர் அப்துல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், அப்துல் சலீம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது மகனான ஹரிஷ்குமாருடன் இளையான்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் விற்பனை செய்ய வேண்டும்….. அதிரடிஆய்வு செய்த அதிகாரிகள் ….!!

மீன் கடைகளை  மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன் கடைகளை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தியாகராஜ், உதவியாளர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டாக்டர் பிரபாவதி கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? ரசாயனம் தடவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மாசித்திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

வீரமுத்தி அம்மன் திருக்கோவில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமுத்தி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா  தொடங்கியது. இதில்  1-ஆம் தேதி முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எதுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து 2-ஆம் தேதி  பெண்கள் பொங்கலிட்டு அம்மனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” மாற்று திறனாளிகள் கவனத்திற்கு” 8,9-ஆம் தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன்  ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வருகின்ற 8-ஆம்  தேதி சிங்கம்புணரியிலும், 9- ஆம் தேதி சிவகங்கையிலும்   மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் ஆகியவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி திருவிழா…. வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுகள்….!!

மகாசிவராத்திரியை  முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலத்துப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு அலத்துப்பட்டி- குன்றக்குடி சாலையில் 58-வது ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட  10 வண்டிகளில் நெல்லை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக விலங்குகளை வேடையாடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்-கருப்பூர் பகுதியில் வனக்காவலர்கள் திருப்பதிராஜா,சம்பத்குமார், அப்துல்,ரஹிம்,சதீஸ் குமார், பிரகாஷ் , உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி ஆகியோர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் கையில் துடிப்புடன் வந்த 2 வாலிபரை அழைத்து காவல்துறையினர்  விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அவர்கள் அடைக்கப்பன், கருப்பையா என்பதும், சட்டவிரோதமாக  உடும்பு , முயல் ஆகியவற்றை வேட்டையாடி  வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேரோட்டம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்திபெற்ற பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  ஆண்டு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு அய்யனாருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர்  தேரில் எழுந்தருளிய பூரண, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளிய அய்யனாரை  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

மலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்குன்று என்ற மலை அமைத்துள்ளது. இந்நிலையில் மலையில்  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த  பொதுமக்கள் உடனடியாக கேட்டாம்பட்டி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மலையிலுள்ள பல்வேறு மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் மலை அடிவாரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் …. கலந்துகொண்ட பொதுமக்கள் …. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் ….!!

கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துகவூர்  கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, டாக்டர் முருகன், கால்நடை மருத்துவமனை ஆய்வாளர் பிரபாகர், பராமரிப்பு உதவியாளர் வேதவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கொண்டு வந்த தங்களது மாடுகளுக்குகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலட்டுத்தன்மை நீக்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாகனேரி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சிவிரட்டில் கலந்து கொண்டு  காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்  சக்திவேலை காளை மாடு  பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்கள் மீது வழக்கு போடுவது ஏன்?…. அ.தி.மு.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கம் முன்பு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும்   தி.மு .க .வினரை கண்டித்து   அ.தி.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் என். எம். ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கருணாகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, முன்னாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற மாசி திருவிழா …. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பகைவரை வென்றான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  கும்மியாட்டம், ஒயிலாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர்  பெண்கள் இரவு முழுவதும் கும்மி கொட்டி குலவையிட்டு கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஊர் முழுவதும்  சுற்றிவந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் உள்ளிட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. மாவட்ட அளவில் சுமார் 12 ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 63 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி வளாகத்தில் இந்த இடங்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவகோட்டை சண்முகநாதன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ரோட்டில் நின்ற  2 பேரை  சரமாரியாக வெட்டிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஞ்சள்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கரந்தமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ராமமூர்த்தியுடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள  மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சில  மர்ம நபர்கள்  கரந்தமலை மற்றும் ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும்  மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள்…. கூடும் பக்தர்கள் கூட்டம்….!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், திருப்புவனம் புவனேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், சோழபுரம் சிவன் கோவில், கள்ளல் சோமசுந்தரேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், களையார்கோவில், சொர்ண காளீஸ்வரர் கோவில், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவில், கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 6 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் புகழேந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கதவை  பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு புகழேந்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 6 3/4 பவுன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

லாரி  மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  ஆயுதப்படை காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சமத்துவபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அலெக்ஸ்பாண்டியின்  மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்ஸ்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்து பக்தர்கள்….!!

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகிரிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வடுக பைரவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம், தயிர், உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் ரவி குருக்கள் தலைமையில் வைரவருக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” மாவட்டம் முழுவதும் 1,264 முகாம்கள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து போலியோ சொட்டு மருந்து முகாமில் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் டாக்டர் யோகவிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

5 நாட்கள் நடைபெறும் போட்டிகள்…. 800 பெண்கள் பங்கேற்பு…. வெற்றி பெற்ற அணிகள் ….!!

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் 5 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நாக்-அவுட் முறையில்  இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி 5  நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் , விளையாட்டு பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுந்தர், ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டீர்கள்…. வேட்பாளர் செயல்…. போலீஸ் விசாரணை….!!

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 20 -வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அம்சத்ராணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று வாக்கு சாவடியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவனுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்சத்ராணி வாக்கு எண்ணும் மையத்தில் தனது வாக்குகளை ஏமாற்றி விட்டதாக கூறி   தகராறு செய்துள்ளார் . அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அம்சத் ராணியிடம் பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு…. பிப்…25 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியை நடத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பஞ்சமியை   முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் பஞ்சமியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று பஞ்சமியை  முன்னிட்டு வராகி அம்மனுக்கு பல வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள் மோதி   விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் வீரசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பால் வாங்கிக் கொண்டு திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வீரசிங்கின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ், வீரசிங், ஆகிய 2 பேரையும்  அருகில் உள்ளவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்வதற்கு அனுமதி இல்லை…. தீவிரமான பாதுகாப்பு…. மாவட்ட சூப்பிரண்டு அறிக்கை….!!

வெற்றி பெற்றவர்கள்  வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நான்கு இடங்களில் எனப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம்- ஒழுங்கு போலீசார் என மூன்று அடுக்குகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள்  தங்களது செல்போன், புகையிலை பொருட்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சிவகங்கையில் சீறிப்பாயும் திமுக…. பதுங்கிய அதிமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நிரந்தர பணி அளிக்க வேண்டும்…. வாக்குச்சாவடியில் நடந்த போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

வாக்குச்சாவடியில் நகை மதிப்பீட்டாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மேல் ஆடை இன்றி  வாசகங்கள் அடங்கிய பதாகை உடன் நகை மதிப்பீட்டாளருக்கு நிரந்தர பணியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் […]

Categories

Tech |