Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஹோட்டலுக்கு சென்ற நீதிபதி…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

நீதிபதியின்  கணவரை தாக்கிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  காரைக்குடியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நிதித்துறை நடுவராக பணிபுரியும் நர்மதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 பேரும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு  பாலாஜி, கார்த்திக் என்ற  இரண்டு வாலிபர்கள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு விளையாடி உள்ளனர். இதனால் நவீன்குமார் அவர்களிடம் வழி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் பாலாஜி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எரிவயலை கிராமத்தில் ராமகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், பழனிவேலு ஆகியோருடன் சேர்ந்து வல்லடியார் கோவில் நடைபெற்ற  திருவிழாவிற்கு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு எரியவயலை கிராமத்திற்கு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ராமகண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகண்ணன்,சேகர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  பாரிவள்ளல் நகரில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  அரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது  மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த  அரசி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த  அரசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதிகள்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழனிசாமி நகரில் கனகவேல்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு 2 பேரும்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தி இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் பாண்டி சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே தவறிவிட்டதால் தனது 2 சித்திகளுடன்   வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டி சுதாவின்  சித்தி ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி சுதா  தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும்  மண்ணெண்ணையை  ஊற்றி   தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டிசுதா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை அனைவரும் தவிர்க்க வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து எஸ். எஸ். ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்  சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,  பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, தலைவர் சந்திரசேகர், கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி, தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற  அம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உருவாட்டி பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த  பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடிகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” இங்கெல்லாம் நாளைக்கு பட்டா திருத்த முகாம் …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பானான்வயல் கிராமம், அனுமந்தகுடி கிராமம், எஸ். வேல்ங்குடி கிராமம், உடையநாதபுரம் கிராமம், கிலங்காட்டுர் குரூப், கீழாயூர் கிராமம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்கள் நகையை திரும்ப கொடுங்க…. மேலாளரின் செயல்…. விவசாயிகள் போராட்டம்….!!

நகையை திருப்பி  தராத கூட்டுறவு சங்கம் மேலாளரை கண்டித்து விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்ன கண்ணூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த 8 விவசாயிகள் தங்களது நகைகளை திருப்புவதற்காக வந்துள்ளனர். இதனையடுத்து  விவசாயிகள் 8 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டிவிட்டு தங்களது  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. போலீசுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் எட்டாக அபிமன்யு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 2- தேதி  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அபிமன்யுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஓய்வு பெற்றோர் நல அமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர்  நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மின்வாரிய துறையில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பான மின் வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து  புதிய ஓய்வூதிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த  வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தர்மா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 15 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சடையன்காடு 4 வழி  சாலையில்   மோட்டார் சைக்கிளி திருப்பி  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து திடீரென ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரும்முன் காப்போம்” திட்ட முகாம்…. கலந்துகொண்ட 1,036 பேர்…. சிகிச்சை அளித்த மருத்துவர்கள்….!!

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் வைத்து தமிழக அரசின் “வரும் முன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் யூனியன் சேர்மன் சின்னையா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, கவுன்சிலர் ராமு, சுப்பையா,மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  கைலாசநாதருக்கு பால், பலம், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற ஆட்டு கிடாய் சண்டை…. கலந்து கொண்ட பொதுமக்கள் ….!!

மந்தையம்மன் கோவில் ஆட்டுக் கிடாய் முட்டு சண்டை நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொட்டலப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மந்தையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆட்டு கிடாய் முட்டு சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள்  கலந்து கொண்டது. அதன் பின்னர் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் போட்டியை  தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது  ஆட்டோ மோதி விபத்தில் 2 வாலிபர்கள்  உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுடி அழகிரி நாதன் பேட்டை கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் கும்பகோணத்தை சேர்ந்த தனது நண்பர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து ஆனைகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி அய்யப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கபடி போட்டி…. கலந்துகொண்ட 16 அணிகள்…. பரிசுகளை வழங்கிய முன்னாள் துணைவேந்தர்….!!

மாவட்ட அளவில்  கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில்  மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் முதல் பரிசை எரியூர் வளையப்பட்டி அணியும், 2-வது  பரிசை குமாரபட்டி அணியும், 3-வது  பரிசை காரைக்குடி அணியும்,  4-வது பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும் பெற்றுள்ளது. இதனையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிராமத்தின் சார்பில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.உத்தம்பட்டி கிராமத்தில் சின்ன கண்ணம்மா என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் தண்ணீர் நிறைய வந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் சார்பில்  மீன்பிடி திருவிழா நடத்த  முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் உத்தம்பட்டி கிராம மட்டும் இன்றி  அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மாசி-பங்குனி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி- பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் மாசி-பங்குனி  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாலை காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் முத்தாலம்மன் கோவிலில் இருந்து  அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலமாக சுற்றி முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தாங்குடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைபட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி,நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கிவைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டு பணியை  தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் செட்டியார்குளம் சீர் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், பேரூராட்சி திட்ட இயக்குனர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது, பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்…. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. கலந்துகொண்ட காவல்துறையினர்….!!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல்துறையினர் சார்பில்  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர், நகர் காவல் ஆய்வாளர் சரவணன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி ரமேஷ் , ரேக்ஸ், போக்குவரத்து துறை சார்பாக அலுவலர்கள், காவல் துறையினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் இரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக பேருந்து வரவில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பேருந்துகள் சரியாக இயக்கப்படாததை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  சொக்கநாதிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு தெப்பக்குளம், சிலைமான், திருப்புவனம், அல்லிநகரம் வழியாக ஒரு நாளைக்கு 6 முறை பேருந்துகள் இயங்கி  வருகிறது.இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள்  வேறு பகுதியில் உள்ள  பள்ளி மற்றும் கல்லுரிகளில்  படித்து வருகின்றனர். இந்நிலையில்  மாலை  3.45 மணி அளவில் பெரியார் பேருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கிய இயக்குனர் ….!!

ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள ஜெயராம் திறன் மேம்பாட்டு மையத்தில் மொபைல் ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் வெப்டிசைன், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரிக்கல் ஆட்டோ காட் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங், உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மையத்தின் மூலம் படித்த 655 மாணவர்களுக்கு பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்…. ஜமாத்தார்களின் மதநல்லிணக்க செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பத்தை தனித்த  ஜமாத்தார்களின் மத நல்லிணக்க  வீடியோ வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்”…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், தூதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், நகரக்குடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கபடி போட்டி…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இளைஞர் மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சித்தூரணி கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பில்  நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், விவசாயிகள்  அணி சார்பில்  காளிமுத்து, கருணாகரன், மலை மேகு, ராஜபாண்டி, அழகேசன், முனியாண்டி, ஆனந்த், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  சுற்றுவட்டார பல பகுதியில் இருந்து  கபடி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட பெண்கள்…. பணி நியமன ஆணையை வழங்கிய அதிகாரிகள்….!!

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும் பணி நியமன  ஆணையை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை ப்ளூ ஓசன் பர்சனல் அன்  அலாய்டு  சர்வீஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு குடற்புழு நீக்க முகாம்…. கலந்துகொண்ட 1,200 மாணவிகள்…. மாத்திரையே வழங்கிய அதிகாரிகள்….!!

பள்ளி மாணவிகளுக்கு  குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை  வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் நபிஷா பானு, பள்ளி தலைமை ஆசிரியர் கலாநிதி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், ஐமாத் தலைவர் ராஜா முகமது, சுகாதார ஆய்வாளர் எழில்மாறன், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வசந்தி, மங்கையர்க்கரசி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 108 சங்குகள் கொண்டு அபிஷேகம் …. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

காளியம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா  நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று காலை காளியம்மன் கேடக  விமானத்தில் எழுந்தருளி  வீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து மதியம் 108 சங்குகளை கொண்டு காளியம்மனுக்கு சங்காபிஷேகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. அதிரடி ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு குழு…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்தது. இதில் ஆய்வு குழு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  தேசிய தர மதிப்பீட்டுக்குழு கல்லூரியில் அமைந்துள்ள அனைத்து துறைகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து  நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சட்டமன்ற உறுப்பினர்  பகுதி  அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, தேவகோட்டை காங்கிரஸ் கட்சி வடக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், அப்பச்சி சபாபதி, தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர்  ரூசோ, தி.மு.க. நகர செயலாளர் பாலா, காங்கிரஸ் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு” …. மார்ச் 16 முதல் ஏப்ரல் 7 வரை சிறப்பு மருத்துவ முகாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி  மாதம் 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு  திருவிழா  நடைபெறுகிறது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள்  காப்பு கட்டி விரதம் இருந்த  பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு பால்,பலம், திருநீர் ,சந்தனம் உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்….. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அரசு ஊழியர் சங்க தலைவர் தனுஷ்கோடி தலைமை நடைபெற்றுள்ளது. இதில்  செயலாளர் சுப்பிரமணியன் , மாவட்ட துணை தலைவர் முத்துமாடன், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, சங்க தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர்    மருத்துவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து …. பயணிகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

 பேருந்து மீது கார் மோதி விபத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பேருந்து நிலையத்தில்   இருந்து கும்மங்குடி  பேருந்து நிலையத்திற்கு பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக   வந்த கார் நிலைதடுமாறி பேருந்தின்  மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக நதிகள் இணைக்கப்படும்…. நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் சார்பில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைத்து காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மாரிமுத்து, பொதுசெயலாளர் அர்ஜுனன், மாநில துணை தலைவர் முருகேசன், பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகி பாருக் முருகேசன், அய்யனார், முருகன், மலைச்சாமி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொது செயலாளர் அர்ஜுனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் உணவுகளை சாப்பிட வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

 விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திலிருந்து அழகப்பர் சிலை வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை நிர்வாக மேலாளர் செந்தமிழ்செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம்,  மருத்துவர் அருள்தாஸ், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷல் யோஜனா திட்டத்தில் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்கு வந்த பெண்…. வாலிபரின் வெறி செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை செல்போனில் படம் பிடித்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி ஆதலாத்  நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விசாரணைக்காக வந்த  சித்ரா என்ற பெண்ணை  நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குமாரவேல் தனது   செல்போனில் சித்திராவை  படம் பிடித்துள்ளார்.  இதனை பார்த்த நீதிமன்ற தலைமை எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி …. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ஆம்  ஆண்டு படிக்கும் சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்  என்பவருடன் சேர்ந்து இளையான்குடி-சிவகங்கை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி கூட்டம்…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்…. பயிற்சி அளித்த அதிகாரி….!!

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பள்ளி தலைமையாசிரியர் முத்துதுறை  தலைமையில் நடைபெற்றுள்ளது.  இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய், ஆசிரியர் பயிற்றுநர் சிவசங்கரி, பள்ளி மேலாண்மை குழு மாவட்டம் கருத்தாளர் ஆரோக்கியசாமி, சுய உதவி குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வம், ஜேம்ஸ், ஆசிரியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்களும் பயன்பெறலாம்…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று   நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து மாவட்ட மகளிர் திட்டம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை புளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை   சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்…. கலந்துகொண்ட வண்டிகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டியின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி வல்லநாட்டு கருப்பர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும்  பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த அழைப்பு…. பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் சவுமியா  என்பவர்   வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது . அதில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் ஏ.டி.எ.ம். கார்டு மூடக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே நான் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள லிங்கில் ஏ.டி.எம்.விவரங்களை   பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொம்படி மதுரை கிராமத்தில் விவசாயியான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக   சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பாம்பு ராமச்சந்திரனை கடித்துள்ளது. இதில் ராமச்சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை   விடுத்துள்ளனர். அதில் திருப்பத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்து அதிக விஷம் கொண்ட நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, மலை பாம்பு போன்ற  பாம்புகள் வருகிறது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வரும் பாம்புகள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கோழி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பருவப்பட்டி கிராமத்தில் விவசாயியான  தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தங்கமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேய்ந்துகொண்டிருந்த மான்…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் 4 வயதான புள்ளிமான் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளிமான்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக உணவு வழங்கவில்லை ?…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

 அழகப்பா பல்கலைக்கழக  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான  மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இங்கு அமைந்துள்ள விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில்  விடுதியில் தரம் குறைந்த உணவுகள்  அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியுள்ளனர் . ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |