குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி கும்பிடுவதுதற்காக வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென விக்னேஷின் மகனான 5 வயதுடைய கார்த்திக் திடீரென தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு […]
