Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல ?…. பெண்ணின் விபரீத முடிவு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  கீழப்பூங்குடி கிராமத்தில் வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி வரும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தகுமாரி அதிகாரிகளிடம் பலமுறை  புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தின் போது  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பேசி கொண்டிருந்த நண்பர்கள்” திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நண்பனை  மது பாட்டிலால் தாக்கிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் தனது நண்பர்களான ஜீவா, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 பேரும் வீட்டில் வைத்து  மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென  தர்ஷனுக்கும் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா சண்டையை தடுக்க வந்த சந்துருவை பாட்டிலை கொண்டு சரமாரியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 35-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க தலைவர் அமல்ராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் இந்துமதி, புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் தொழில் முனைவோர் இருக்க வேண்டும்…. நடைபெற்ற கருத்தரங்கம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம்   நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் கவனத்திற்கு” போட்டி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசுடன் கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மேலும் அரசு வேலையை தனது கனவாக கொண்டு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இது ஆண்களின் முக்கிய கடமையாகும்” நடைபெற்ற முகாம்… சிறப்புரையாற்றிய பேராசிரி யை….!!

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி பகுதியில் வைத்து தமிழ் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜெயமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வித்யபாரதி, அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேராசிரியர் ஜெயமணி “ஆண் சமூகமே என் பாதுகாப்பு உன் கடமை” என்ற தலைப்பில் பேசியதாவது. இன்று  பெண்கள் மீதான வன்முறை நமது நாட்டில் நாளுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை  திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சசிகுமார்-முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முனீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ரயில் தண்டவாளம் அருகே வெள்ளை நிற  கோட்  மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே.வைரவன் பட்டி, தென்கரை, மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார் பட்டி, என்.வைரவன்பட்டி, மாதவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடி பட்டி, அண்ணா நகர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கார் வேணுமா?…. வாலிபருக்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாண்டியன் நகரில் அழகுசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுசுந்தரத்தின் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருக்கும்   2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை விற்பனை செய்வதாக அழகுசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  அழகுசுந்தரம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 210 ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெற்ற கூட்டம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள சிவானந்தா மண்டபத்தில் வைத்து ஐயப்பசேவா சமாத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ராஜகோபால துறைராஜா, மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண்டன், மாவட்ட தலைவர் சுந்தரராஜன், பொது செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன், ஐயப்ப சேவா சமாத்தின் மாவட்ட உறுப்பினர் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர்செல்வம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5-ஆம் தேதி இங்கெல்லாம் கரட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 5-ஆம் தேதி மின் தடை  அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்ணிற்கு வந்த அழைப்பு” சிறிது நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலையராதினிபட்டி கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை  தொடர்பு கொண்டு பேசிய  மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம். கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என அந்த மர்ம நபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மணல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி பகுதியில் அமைந்துள்ள  மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜாமீர் என்பவர் கருப்பு நிற தாது மணல் ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையோரம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஜாமிர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் சிறுமிக்கு நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்  மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில்  அமைந்துள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில்  9-ஆம்  வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கும்   பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து  அந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி  பாலியல் பலாத்க்காரம் செய்துள்ளார்.  தற்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு சென்ற ஏட்டையா” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

விசாரணைக்கு சென்ற ஏட்டையா  மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே நில  பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் வரவழைக்கப்பட்டனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செந்தில்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப கொடு” பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்குமார் என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தான் கொடுத்த பணத்தை சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கோவில்  திருவிழாவிற்கு வந்த சரஸ்வதியை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பரபரப்பு!!…. சொத்தால் குடும்பத்தில் நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தினிபட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில்  நேற்று  மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்ற மணி சொத்தில்  20 சென்ட் இடம் வேண்டும் என்று கூறி பிரச்சனை  செய்துள்ளார். இதனால் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும் மணிக்கும்  இடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள் …. குரூப்-2 நேரடி நியமன அலுவலர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி  துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறுஆய்வு செய்து திருந்திய துணை வட்டாட்சியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமான்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வாகனம் மோதி மான் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வி மங்கலம் மகாராஜா பாலிடெக்னி கல்லூரி அருகே 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமானின்   மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும் …. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசு  பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கான விலை உயர்த்தியதை  கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், தலைமை பேச்சாளர் சிங்கைதர்மன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெருசா?…. 11 நாட்கள் நடைபெறும் கண்காட்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து வருகின்ற 15-ஆம் தேதி முதல் 25-ஆம்  தேதி வரை பபாசி அமைப்புகளுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் புத்தக  திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 100 அரங்குகள் புத்தக கண்காட்சிக்காகவும், 10 அரங்குகள் அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க கடன் வாங்கி இருக்கீங்களா?…. உடனே வங்கிக்கு சொல்லுங்க….. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!

மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் ஜினு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி ஆணையை வெளியிட்டார். இதன்படி நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய நிறுவனங்களில் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் வழங்க வேண்டும் ….. நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

நடைபெற்ற மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வட்டார  வள மையம் சார்பில்  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அம்பலமுக்கு, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தொழிலதிபர் சிவக்குமார், ஆர். எம் .எஸ். சரவணன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பார்வை குறைபாடு, செயல்திறன் குறைபாடு, கைகால் இயக்க குறைபாடு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் தனது பேரனுடன் கீரணிப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அங்கம்மாலை   அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளி தாளாளர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நர்சரி பள்ளி தாளாளரை கொலை செய்து நகைகளை  திருடி சென்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை  விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டதிலுள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியில் 64 வயதுடைய  சத்தியமூர்த்திஎன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும்  நர்சரி பள்ளியில் தாளாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி தனது  மோட்டார் சைக்கிளில் ஓடப்பட்டி கம்மாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது  கார் ஓட்டுனரான வாசுதேவன் என்பவர் நண்பரான  வீரபாண்டியுடன்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் கண்மாய்கள்…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

கண்மாய்களில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாயாண்டிபட்டி அம்பட்டையன் கண்மாய், செட்டிகுறிச்சி உலகூரணி கண்மாய் ஆகிய கண்மாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  கண்மாய்களில்    மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்துள்ளனர்.இதனையடுத்து   பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு  சேலை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” நாளை இங்கெல்லாம் முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும்  வருவாய் கிராமங்களில்  புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டா கணினி  திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாளை சடயமங்கலம், நெற்குப்பை, கூட்டுறவுபட்டி, படமாத்தூர், அன்னவாசல், விசவனூர், கட்டனூர், விலாக்குலம் ஆகிய வருவாய் கிராமங்களில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் இருந்த பொருள் …. போலீஸ் நடடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை சேக்கடி பகுதியில் சேகர் என்பவர்  வீட்டில் வைத்து  கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின்  வீட்டில்  சோதனை செய்தனர். அந்த  சோதனையில் சேகர்  சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சேகரை கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை ….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த சந்திரசேகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியை வெளி ஊருக்கு  அழைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி தயாராகுவது?…. நடைபெற்ற கருத்தரங்கம்…. கலந்து கொண்ட பேராசிரியர்கள்….!!

கல்லூரியில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள உமையாள் அரங்கில்  வைத்து  உள்துறை மதிப்பீட்டு குழுவின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி, குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசாலா, அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம், பேராசிரியர் ராஜன்கணபதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் கல்லூரிகளில் தேசிய தர மதிப்பீட்டு விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதுதான் சத்தான உணவுகள்” நடைபெற்ற சமையல் போட்டி …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நடைபெற்ற  சமையல் போட்டியில் சத்தான உணவுகள் செய்யப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமரன், துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வட்டார வள திட்ட நிர்வாகி செல்வமணி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் பகவதி, மாணிக்கவல்லி, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

அழகுநாச்சியார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகுநாச்சியார் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து  வந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகுகுத்தி நகரின்  முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5 லட்சம் வழங்க வேண்டும்” சிறுமிக்கு நடந்த விபரீதம்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  சிறை தண்டனை  விதித்து நீதிபதி  அதிரடியாக  உத்தரவுவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 4 வயது சிறுமிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் வரும் பிரதோஷங்களில்  சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கைலாசநாதருக்கு  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் கொடிமரத்திற்கு பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு உலகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலக நாயகி சமேத உலகநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் உலக நாயகி சமேத உலகநாயகன் சுவாமிக்கு பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர்  வாகன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

106 பேருக்கு கண் புரை நோய் கண்டுபிடிப்பு…. நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்மாபட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பூமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுபாஸ்ரீ, ஷாலினி, சிவானி, வாசுதேவ், ஜித்து நாயர், அஜித், செவிலியர்கள், ஒருங்கிணைப்பாளர் வினோத நாதன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்த முகாமில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், திருவிடையார்பட்டி, காட்டாம்பூர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு முயற்சியா?…. கருத்துக்கேட்பு பெட்டி…. மக்களிடம் பெருகி வரும் வரவேற்பு….!!

குளங்கள் மேம்பாடு குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெற கருத்து கேட்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதிகளில் 13-க்கு மேற்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய்கள் அமைந்துள்ளது. இந்த குளங்கள் மற்றும் கால்வாய்கள்  மேம்பாடு இன்றியும், பலரது ஆக்கிரமிப்பிலும்  உள்ளது. இதனால் பேரூராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன் தலைமையில் இந்த குளம் மற்றும் கால்வாய்களை  சரிசெய்வதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. அதேபோல் நகரிலுள்ள பேருந்து நிலையம், செம்மொழிபூங்கா ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதற்காக ஷிஜாப் அணியக்கூடாது?…. சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பேருந்து நிலையம் முன்பு சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது எஸ். டி .பி .ஐ. தொகுதி செயலாளர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ம.ம.க. மாவட்ட செயலாளர் கமரல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காடனேரி பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் கோட்டையூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் அந்த சிறுமியை திருப்பத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து அந்த  சிறுமியை பாலியல் பலாத்காரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் வாடகை செலுத்தவில்லை?…. நகராட்சி மண்டல இயக்குனரின் உத்தரவு…. அதிகாரிகளின் அதிரடி செயல்….!!

வாடகை செலுத்தாத இரண்டு கடைகளை  அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் உள்ளது. அந்த கடைகளை ஏராளமான வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்  நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளின் உரிமையாளர்கள் வாடகையை செலுத்துமாறு  பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை 2 கடைகளின் உரிமையாளர்கள் வாடகை  செலுத்தவில்லை. இதனால் நகராட்சி மண்டல இயக்குனர் சரவணன் கடைகளை பூட்டி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் எங்களுக்கு வளங்கவில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீளபசலை கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வேளாண் கூட்டுறவு வங்கிகள் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு  வங்கிகளில் 5 பவுன் தங்க நகைகளை அடகு வைத்த பயனாளர்களுக்கு தள்ளுபடி கொடுப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் பேருந்து நிற்காது …. பயணிகளின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பேருந்தை முற்றுகையிட்டு  பயணிகள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற தனியார் பேருந்து ஒன்று  வந்துள்ளது. இப்போது  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த  10 பயணிகள்  பேருந்தில் எறியுள்ளனர். இந்நிலையில் பேருந்தின்  கண்டக்டர்  சில  இடங்களில் பேருந்துகள் நிற்காது என கூறி பயணிகளை இறக்கி விட்டுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

3 3/4 கோடி மதிப்பில் பேருந்து நிலையம்…. தொடங்கி வைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு பணியை தொடங்கிவைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, அமைச்சர் கே.ஆர்  பெரியகருப்பன், தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், கூட்டுறவு நகர வங்கி தலைவர் நஜிமுதீன், துணை தலைவர் நாசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், செல்வராஜன், தமிழ்மாறன், நகர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், அமைச்சர் பெரியகருப்பன், கோட்டாட்சியர் முத்துக்கழுவன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் 155 பயனாளிகளுக்கு ரூபாய் 67 லட்சத்து 3 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவி, 130 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்துறை பணிவிளக்க கண்காட்சி…. தொடங்கிவைத்து அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் பெரியகருப்பன் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய அரண்மனை வளாகத்தில் வைத்து அரசின் அனைத்து துறைகளின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், துறைத்தலைவர்  கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி, உதவி மக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மண்டபத்தில் வைத்து பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், கவுன்சிலர் செந்தில், கிருஷ்ணன், திவ்யா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து  மற்றும் துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் […]

Categories

Tech |