Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களைப் பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிபட்டி கிராமத்தில் முத்தாண்டி கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் இன்று பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, உ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி   ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்….!!!

ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.சூரக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தக்காளி சாதத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

கல்லூரி விடுதியில்  மாணவர்கள் மயங்கி விழுந்த   சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசிவல்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த   ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் இரவு சாப்பாடாக தக்காளி சாதம்  வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடை பணியாளர்கள் கவனத்திற்கு” வெளியான சூப்பர் அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவற்றை எல்லாம் நாம் எதிர்க்க வேண்டும்” நடைபெற்ற பொதுக்கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட திராவிட கழக தலைவர்….!!!

புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வைத்து புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திராவிட கழக மாவட்ட தலைவர் ரங்கசாமி, மண்டல செயலாளர்  திராவிடமணி, மாவட்ட செயலாளர் வைகரை, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல், அசோகன், விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திராவிட கழக தலைவர் கி.வீரமணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படியும் தீர்வு காணலாம்” நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சமரச தீர்வு பற்றிய  விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் எம்.சுனில் ராஜா, வக்கீல் சிவகுமார், அகமது அலி சமரசர், அண்ணாதுரை, குமார், சத்தியேந்திரன், வேல்முருகன், பாலையா, ரவி, மாரிமுத்து, பாண்டியன், சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கோடிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!!…. 12-ஆம் தேதி இங்கெல்லாம் கரண்டு இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனுர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர்  கிராமத்தில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன்  ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வேணுகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“12-ஆம் தேதி இங்கெல்லாம் பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12-ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, கணேசபுரம் அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, ஏரியூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள்  நீண்ட நேரம் நிற்பதால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் நமது தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவன திருத்த சட்டத்தில்  பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்துள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் தொழில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

அழகர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னப்பறவை பூத வாகனத்தில் ஆனந்தவள்ளி-சோமநாதர் வீதி உலா நடைபெற்றது. மேலும் வருகின்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ காப்பீட்டு முகாம்…. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்….!!

மருத்துவ காப்பீட்டு முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து வட்டார வள மையத்தின் சார்பாக மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லிமாய், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வள மேற்பார்வையாளர் பிரான்சிஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், வட்டார வள மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திருவிழா…. திடீரென ஏற்பட்ட மோதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தகராறு செய்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன்  திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சாலை பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சாலை பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை  பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சாலை பணியாளர்களை 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி  ஆணை வெளியிட வேண்டும், சாலை பணியாளர்கள் தொழில்நுட்ப திறன் பெற இணையதளம் மூலமாக  ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு காமதேனு  வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிளக்கு கிராமத்தில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி மறவமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி முத்துசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மானை கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பட்டி கிராமத்தில் மர்மமான முறையில் மான் ஒன்று காயங்களுடன்  இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதில்  மேய்ந்துகொண்டிருந்த போது மானை   சில நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த மானை  அருகே உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்….. குறுக்கே பாய்ந்த மாடு…. போலீஸ் விசாரணை….!!

மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் மதுரை சாலையில்  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாடு சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை  முட்டி  கீழே தள்ளியுள்ளது . இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” பெண்ணை தாக்கிய குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  35 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம்  ஆகியவற்றை வாங்கி கொண்டு சரண்யா என்ற பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவிடம் 15 நகை வேண்டும் எனக்கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்யும் பக்தர்கள் ….!!

காளியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில்  விரதம் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு  ஏந்தி  நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகம் சென்ற பெண்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உடையப்பன்-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராசாத்தி அதே பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராசாத்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராசாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி பவர் கட்” அறிவித்த பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர்  ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  காலை 10 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடைக்கு சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் தாமஸ்-சோபியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சோபியா அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சோபியா தனது சங்கிலியை மர்ம நபரிடமிருந்து பிடித்து இழுத்துள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” உடல் கருகி மூதாட்டி பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வீட்டில் பற்றிய தீயில் கருகி  மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காசியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த காசியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கல” வாலிபரின் விபரீத முடிவு…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கடுக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற பட்டதாரி மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் பல இடங்களில் வேலை தேடி சென்றுள்ளார். ஆனால் எங்கேயும்  வேலை கிடைக்கவில்லை. இதனால்  மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முயற்சியை மட்டும் விடக்கூடாது…. நடைபெற்ற வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாப்புர் கிராமத்தில்  பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கவிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கவிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேர்த்தி கடனை செலுத்தி வரும் பக்தர்கள்…. அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வேலக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால் தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு இங்க வேலி போட்ட ?…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி  செல்லப்பன் வேலி போட்டுள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், கனகவல்லி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேரும் செல்லப்பனிடம் தகராறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்” 20-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருகின்ற  20-ஆம் தேதி முன்னாள்  படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளித்து  தீர்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைத்தும் பழுது நீக்கி பயன்படுத்தப்படும்….. நடைபெற்ற குடிநீர் இயந்திரம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகரசபை தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ஜெயகாந்தன், விஜயகுமார், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் துரைஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழுதடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரவணன் என்பவர் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்கா விற்பனை செய்த சரவணனை கைது செய்தனர். மேலும் இது குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படித்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளர் மெட்ரோ மாலிக், ராஜேந்திரன், பொது செயலாளர் அன்பு வீரமணி, வட்டார தலைவர் ரங்கசாமி , காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சட்ட மன்ற பொறுப்பாளர் அன்வர்தீன், காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேனில் கடத்தி வந்த 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சந்தேகத்தின்  பெயரில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வேனை  மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வேனில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செவ்வூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி  வீரர்கள் காளை மாடுகளை அடக்கினர். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பங்கு கொடுக்கல” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. வசமாக சிக்கி வாலிபர்கள்….!!

வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமர்பாரூக்கை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு மாலை” காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசலின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப பெற வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிள், சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி, நெல்முடிக்கரை, பொட்டபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பநேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாளை இங்கெல்லாம் பவர் கட்” வெளியான அறிவிப்பு….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர்  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியநாயகி அம்மன் திருக்கோவில்  திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை சிறப்பு தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் பிரசித்தி பெற்ற முத்தெடுத்த முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, எடுத்து  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. அதிரடி உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

மணல் அள்ளிய  6 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையாரோந்தல் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் ஓடையில் சில மர்ம நபர்கள் மணலை அள்ளிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார் ஆறு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக 60 ஆயிரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நாளைக்கு முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல்  கிலாமலை குரூப் தேற்பொகி,மெலச்செம் பொன்மாரி, ஊஞ்சனை, சுண்ணாம்புயிருப்பு, இளங்குடி, ஆலங்குளம், கத்தப்பட்டு, முள்ளியாரேந்தல், மேலப்பிடாரிசேரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தம்பி கொஞ்சம் என்கூட வா” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 12 வயது சிறுவனுக்கு பலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன்  தனது  பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெரியம்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களை ஏன் இப்படி வதைக்கிறீங்க?…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரை அருகே  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதையும்,  மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தையும்  கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விலையை உயர்த்தலாம்?…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை  கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் நீலமேகம், ரவி, கண்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாரேன்” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெயிண்டரான உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வெளியே செல்வதாக குடும்பத்தினரிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமர்பாரூக் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த காயங்களுடன் உமர்பாரூக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மக்கள் கவனத்திற்கு” இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories

Tech |