Categories
மாநில செய்திகள்

சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!!

சிவகங்கை மன்னர் அரசு பள்ளி மைதானத்தில் சிவகங்கை புத்தகத் திருவிழா கோலாகலமாக கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் போன்றோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியில் கலை, இலக்கியம், அறிவியல் சமூகம், சரித்திரம், நவீன இலக்கியம், கவிதை போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 110 அரங்குகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதை பொருள் கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள்  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில்  குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை  கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி….!!!!

நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், பாபுலால், சுதாகர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, மருத்துவர் நவீன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா முகாமை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஐயோ என் மகளை காணும்” பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. உறவினர்களின் போராட்டம்….!!!

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில்   சாப்பிடுவதற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர் .  இந்நிலையில்  அதே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

நூலகம் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன்  தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர்    அதிர்ச்சி அடைந்தர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு சென்ற வாலிபர்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சாலூர்  கிராமத்தில் மூக்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து  வந்த மூக்கன்  தனது உறவினர் ஊரில்  நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மூக்கன்  அதே பகுதியில் அமைந்துள்ள ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அசோக் நகரில்  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு   தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குமார்  அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைகிராமம் அரசு சுகாதார நிலையத்தில் வைத்து  புதிய ஆம்புலன்ஸ் சேவை  தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து  அம்புலன்ஸ்  சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய்” அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து   மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் அந்தோணி ராஜ், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” அனைவரும் முன்வர வேண்டும்” நடைபெறும் புத்தகத் திருவிழா…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் 120 நூலகங்களும், கிராம அளவில் 435 நூலகங்களும், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1,115 நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களில் வசதிகளை மேம்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் வருகின்ற 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரி கரையில் கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உதயகுமார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முத்துவடுகநாதர் கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

 முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று  விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன், அனைத்து விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் லூயிராஜ், செயலாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்  இடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கிராம நிர்வாக அதிகாரியின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட சில மாடுபிடி வீரர்கள்   காயமடைந்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கோமதி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் குற்றவாளிகள்”வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில்  எரித்துக்  கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலாஜியை கொலை செய்தது  அதே பகுதியை சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  4 பேரையும் கைது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில்  மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போரிவயல் கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுநாத்  தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களை தொடர்ந்து தாக்குவது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்….. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர தலைவர் முகமது சமீம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, சதாம் உசேன், முகமது அசார்,  அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தூய சகாய மாதா ஆலயம்…. நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

தூய சகாய மாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற செக்காலை தூய சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வியாழனில்  திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று  புனித வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பங்குச்சந்தை எட்வின்ராயன், மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் பிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா…. மரியாதை செலுத்திய அமைப்புகள்…. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இனிப்புகள்….!!!!

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன்,பொறுப்பு குழு உறுப்பினர் மலைமேகு, தனபால், செயலாளர் ராமச்சந்திரன், முத்துக்குமார், மாணிக்கம், சுப்ரமணியன், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பிரவீன், ஒன்றிய மகளிர் அணி பஞ்சவர்ணம், தேவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் கோவில்…. நடைபெற்ற சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பாலகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டை பகுதியில்  பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வழி வழியாக பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றை  வந்தடைந்தார். அதன் பின்னர் கள்ளழகர் வேடம் அணிந்து  வந்த பக்தர்கள் பாலகிருஷ்ண […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குரு பெயர்ச்சி…. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு காலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டது.  இந்நிலையில் அதிகாலை 4.16 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது   சிவன், தட்சிணாமூர்த்தி மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!!

கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கைலாசநாதருக்கு  பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருநீர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பிரதோஷ வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

உலக நாயகி சமேத உலகநாத சாமி  கோவிலில் பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலக நாயகி சமேத உலகநாத சாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் வரும் 2 பிரதோஷங்களை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று  பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் உலக நாயகி சமேத உலகநாத சாமிக்கும் பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபரின் திடீர் முடிவு…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் சேது-கலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சேது மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்போது   வீட்டில் தனியாக இருந்த பிரபாகர்  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை ….!!!!

கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டுகுடியிருப்பு பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சென்னையில் பணிபுரிந்து வரும் தனது மகளுடன் இருக்கப்போவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்து அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில்   பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 லட்ச ரூபாய் வழங்கப்படும்” சிறுவனுக்கு நடந்த கொடுமை…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயதுடைய விதவை  பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல கரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஜெயலட்சுமி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமியை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கதா பதுக்கி வச்சிருக்காங்க சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினருக்கு நாகநாதபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில்  மணிகண்டன் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை  விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன்,  நவீன், அஜித்குமார்,வினோத்குமார்,  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி” சீறிப்பாய்ந்த காளைகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!!!

சிறப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னழகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும்  கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில்  புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளை மாடுகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்” அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

 அங்கன்வாடி பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகத்தில் வைத்து  அங்கன்வாடி பணியாளர்கள்  சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் பாக்கியமேரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தொழிலாளர்கள் பிரச்சினையில் சுலபமான   முறையில் தீர்வு காண வேண்டும், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரம்  வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் திருவிழா….. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற பிரசன்ன  வெங்கடாஜலபதி கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசித்திபெற்ற  பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று  காலை மூர்த்த கால் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நாளை காலை  5 மணிக்கு அனுக்கை , விக்னேஸ்வர போன்ற  பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மருது அய்யனார் கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்….!!!!

மருது அய்யனார் சாமி  திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மருது அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு   திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான  நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் புரவி பொட்டல் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து கிராமத்தில் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் நுழைந்த பாம்பு” தீயணைப்பு வீரர்களின் செயல்…. அச்சத்தில் குடும்பத்தினர்….!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாளம்பால் நகரில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள்  அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று  நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த அழைப்பு…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறும்    கூறியுள்ளார். இதனை நம்பிய  ராஜா  அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து  ராஜன் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சண்டிவீரன்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அறநிலையதுறை அதிகாரிகள் கோவில் அறநிலையத்துறைக்கு   சொந்தம் எனக்கூறி விழா நடத்துவதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் அனைவரும் கோவிலை மீண்டும் கிராம மக்களிடம்   ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில்….. மாறுவேடம் அணிந்து வரும் பக்தர்கள்…!!!

முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மந்தை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மாறுவேடம் அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன்பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே. ஆத்தங்குடி கிராமத்தில் முக்கண் கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற  திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை  தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில்  மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து முனியம்மாள்  கோவிலின் அருகே அமைந்துள்ள குளத்தில் குளிப்பதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி  தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிலுக்குப்பட்டி கிராமத்தில்  சவுந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வேலைக்கு சென்று விட்டு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி   கீழே விழுந்து விட்டது . இந்த விபத்தில்  படுகாயமடைந்த சவுந்தரராஜனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்….நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…..கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!

சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா,  நீதிபதி முத்துக்குமரன், சராஜ்,பாபுலால்,  சுதாகர், உதய வேலவன்,   கருணாகரன்,  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா பேரணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் வரும் பிரச்சனைகளுக்கு  தாமே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்களும் பங்கு பெறலாம்” நடைபெறும் பேச்சு போட்டி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 19-ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இந்த  போட்டியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து மொத்தம்  30 மாணவர்களும், ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் என அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் பங்குபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கிவைத்திருப்பதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ராஜா, வினோத் ஆகிய 2 பேர்  சட்டவிரோதமாக வீட்டில்  புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த 2 பேரையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மருமகன் கத்தியால் குத்தி”மாமனார் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் மது குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் செல்வி சித்தானூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தனது தந்தை பூமிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த பாலமுருகன் மது குடித்துவிட்டு பூமிநாதன் வீட்டிற்கு சென்று  செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் குரு பெயர்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு வருகிற 14-ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் குருபகவானுக்கு வருகின்ற 14-ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணி அளவில் கணபதி ஹோமம், உருவம் […]

Categories

Tech |