97 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாரதி நகரில் ராமையா(48) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ராமையாவுக்கு அறிமுகமான ஒருவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமையா தனது பணம் […]
