Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நோயாளி பற்றி கவலை என்ன….? மருத்துவ அதிகாரியின் சர்ச்சை பேச்சு…. வெளியான ஆடியோவால் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட  கார்த்திக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காட்டும்படி செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் கார்த்திக்கின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியரை தொடர்பு கொண்ட அவர் நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தது ஏன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…வசமாக சிக்கிய நபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சொக்கலிங்கம், மகேந்திரன், வஜ்ஜிரம், கேசவன், மகேஷ்குமார், ஏழுமலை, தயாநிதி, அண்ணாதுரை, சொக்கன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போலவே ஏரியூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் நிறைய கிடைக்கும்… ஒரே இடத்தில் 5 எலும்புக்கூடுகள்… தொல்லியல் துறையினரின் கண்டெடுப்பு…!!

அகழாய்வு பணியில் 5 மனித எலும்புக்கூடு கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் மூலம் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. தற்போது கீழடியில்  7 – ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் அகழாய்வு பணிகள் கீழடியில் மட்டுமின்றி அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னவாக இருக்கலாம்…திடீரென இறக்கும் ஆடுகள்… விவசாயிகளின் கோரிக்கை…!!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம்  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் செருவலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது கிராமத்தில் திடீரென ஆடுகள் இறந்து விடுகின்றன. மேலும் இவருக்கு சொந்தமான 40 ஆடுகளும் இறந்து விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆடுகள் இறப்பதன் காரணம் தெரியாமல் இருந்தனர். இந்நிலையில் செருவலிங்கம் முதலமைச்சருக்கு அளித்த புகாரில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது எங்களது கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு.. இளைஞர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

வேலை இழந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோபாலா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோபாலா சென்னையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் 5 வருட காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஒன்றரை வருடமாக வேலை இழந்த நிலையில் சுரேஷ் தனது தந்தையுடன் பூர்விக ஊரில் இருந்துள்ளார். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு… முதியவருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் பெயிண்ட் அடிப்பதற்கு தனது வீட்டின் போர்டிகோ மேலே ஏறியுள்ளார்.  அப்போது ராமச்சந்திரன் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுனு தெரியல… சிற்பிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிற்பி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் பெங்களூரில் உள்ள கோவில்களில் சிற்பங்களை செதுக்குபவரான காத்தலிங்கம், அருண்குமார் என்ற இருவர் வசித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில் காத்தலிங்கம், அருண்குமார் ஆகிய இருவரும் தங்களின் நண்பரான கவியரசை பார்க்க பணம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து பணப்பட்டியில் இருந்து சாக்கோட்டைக்கு செல்வதற்காக ஒரே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…? வாலிபருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

மாங்காய் பறிக்க முயன்ற போது வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது சொக்கலிங்கம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதனால் சொக்கலிங்கத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்ததும் அருகிலுள்ளவர்கள் காயமடைந்த சொக்கலிங்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சொக்கலிங்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவன் தான் இதுக்கு காரணம்… பெண் எடுத்த விபரீத முடிவு… கொந்தளித்த உறவினர்கள்…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தமிழ்செல்வி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்செல்வி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… சிரமப்படும் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதிக்கு அருகே உள்ள சீத்தூரணி சாலை ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு குப்பைகள் ஆங்காங்கே சுத்தப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நடைபயிற்சி செய்பவர்கள், குழந்தைகள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் ஆகிய அனைவரும் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் அந்த சாலையோரம் செல்லும் சிறிய குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நோய் தொற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது… சட்ட விரோதமாக நடந்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இளையான்குடி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் தனியார் சேம்பர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுபாலை காலனியில் வசிக்கும் நாகராசு என்பதும் சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இளையான்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இங்கதான் நிறுத்தியிருந்தேன்… சிக்கிய இரண்டு பேர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து  திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்லும் போதே இரண்டு லாரி மற்றும் ஒரு வேனில் அரிசி மூடைகள் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். அதன்பின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க ஏற்கனவே சொன்னோம்… பெயர்ந்து வரும் புதிய சாலை… பொதுமக்களின் கோரிக்கை…!!

புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியிலிருந்து காளக்கண்மாய் கிராமத்திற்கு மருதக்கண்மாய் வழியாக சாலை செல்கிறது. இந்நிலையில் மருதக்கண்மாயிலிருந்து ஒட்டாணம் வரை ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து விட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் ஜல்லிக்கல் நிரப்பாமல் அமைக்கப்பட்டதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்ற போது அது பெயர்ந்து விட்டது. இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த கற்கள்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சுபைதா பேகம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபைதா பேகம் கொட்டாம்பட்டியில் வசிக்கும் தனது மூத்த மகனை பார்ப்பதற்காக இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுபைதா பேகம் வீட்டிற்கு மகனுடன் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர் உயிரோடதான் இருக்காரு…. இறந்ததாக கருதப்பட்ட நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தென்னந்தோப்பில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என காவத்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரின் சகோதரரான அர்ஜுனை அழைத்து இறந்து கிடப்பவர் சின்னக்கண்ணு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை இப்படித்தான் பயன்படுத்தனும்… இணைய வழி பயிற்சி… விவசாயிகளின் கருத்து…!!

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு இணையவழியில் பயிற்சி அளித்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மூலம் இணைந்து நடத்தப்பட்ட விவசாயிகளுக்கான இணையவழி பயிற்சியில் பயிர் கழிவு மேலாண்மை மற்றும் ரசாயன மருந்துகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எப்படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெளியே யார்கிட்டயும் சொல்லாத” திருமணம் செய்யாமல் பெற்ற குழந்தை… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் மீது இளம்பெண் கைக்குழந்தையுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகாவும் அரியக்குடி பகுதியில் இருக்கும் தமிழ்ச்செல்வனும்  காதலித்து வந்துள்ளனர். அதன்பின் தமிழ்செல்வன் கார்த்திகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ச்செல்வனை அலைப்பேசி மூலம் தொடர்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது கல்யாணம் ஆயிடுச்சா… அதிர்ச்சி அடைந்த இளம்பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் ஆகாத பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலசைப்பட்டி பகுதியில் பாலசுப்ரமணியன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் இவர் திருமணம் ஆகாத இளம் பெண்ணை ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலசுப்ரமணியம் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண் பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சகோதரி… நடந்த அதிர்ச்சி சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியும் அவரது மனைவியும் சொத்து காரணமாக சில நாட்களாக சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் சில நாட்களாக பழனி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி வீட்டில் அனைவரும் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை பூட்டி விட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களால நடக்க முடியல… பெண்களின் போராட்டம்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதில் இருக்கும்  யூனியன் அலுவலகத்தில் முன்பு 100 பெண்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரம் வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாங்கள் லட்சுமிபுரம், சங்கம்பட்டி, மணப்பட்டி, கக்கினாம்பட்டி மற்றும் கோனார் பட்டியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை சார் இது… குடும்பத்தினரின் அவல நிலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

50,000 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை காவல்துறையினர் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பில்லூர் பகுதியில் சங்கையா காளீஸ்வரி தம்பதியினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் இல்லாமல் சங்கையா வீட்டில் வறுமையில் வாழ்ந்துள்ளனர். அப்போது காந்தி என்பவரிடமிருந்து 50,000 ரூபாய் பணத்தை குணசேகரன் என்பவர் பெற்று சங்கையாவிடம் கடனுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சங்கையாவுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை அமைந்தது. அதனால் கடனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்பிலான பொருட்கள்… வேதனையில் வாடும் தொழிலாளர்கள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் மண்பானை மற்றும் கடம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் கோடைக்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் மண்பானைகள், பொங்கல் பானைகள், மண் கூஜாக்கள், அகல் விளக்குகள் மற்றும் அலங்கார மண்பாண்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட பாசி மணிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழ்வாராய்ச்சியின் போது 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பண்டைய காலத்தில் வாழ்ந்த  தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. இங்கு ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் கீழடியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நான்கு பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பாசி மணிகளில் ஒன்று சிவப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சி செய்தும் முடியல… பலியான வாயில்லா ஜீவன்… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

ரயிலில் அடிபட்டு காளைமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது கீரனூர் ரயில் நிறுத்தத்தில் ஒரு காளை மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. அந்த நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் கீரனூர் பகுதியை நோக்கி வருகிறது. இதனை அடுத்த மாடு நிற்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் ரயில் வேகமாக சென்றதால் உடனடியாக ரயிலை நிறுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்” இங்கேயா நடைபெற்றது….!!

நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி வட்ட சட்ட பணியின் சார்பாக  நீதிமன்ற வளாகத்தின் உள்ளே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா தலைமையில், அலுவலக பணியாளர்கள், வழக்கறிஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் தடுப்புச் செலுத்திக் கொண்டனர். இந்த முகாமை மருத்துவர் சலாகுதீன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிச்சை மற்றும் செவிலியர் நிஷா ஆகியோர் நடத்தினர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இணையவழியில் நடைபெற்ற…. ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி….!!

இளையான்குடியில் ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக ரத்ததான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முகமது உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத் பாத்திமா, செய்யது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. காவல் அதிகாரி பரிதாபம்…. சிவகங்கையில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தில் ஒரு பண்ணைகுட்டையில் அனுமதியின்றி மணல் அள்ள படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும்  பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்… அடக்க முயன்ற காளையர்கள்… சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூவன்பட்டியில் சிறப்பு வாய்ந்த முத்தான் கருப்பர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிராமத்தார் சார்பில் மூவன்பட்டி பொதுதொழுவில் இருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டது. இதில் முதல் மரியாதை முத்தான் வயலில் இருந்த கோவில் மாடுகளுக்கு செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… சிறப்பான 16 வகை அபிஷேகங்கள்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கையில் உள்ள பல கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அலங்கார பூஜைகளும், 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு நடைபெற்றது. இதேபோன்று பிரதோஷ வழிபாடு உலக நாயகி சமேத ராமநாதசாமி கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷபவாகனத்தில் உள் மண்டபத்தில் உலக நாயகி சமேத உலகநாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்…. பா.சிதம்பரம் பேச்சு…!!

காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய  ப.சிதம்பரம் பேசுகையில், “வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். ஊரடங்கினால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலனிடம் இருந்து பிரித்ததால்… தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவி… இறந்த பின் தெரியவந்த உண்மை…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறுமியின் மனதைத் திருடிய திருடன்”… காதல் பிரிவால்…. 15 வயது சிறுமி செய்த காரியம்…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெட்டி கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் கோபால். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபால் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கை… காய்ச்சலுக்கு ஊசி போட்ட பெண் மரணம்… என்ன நடந்தது?…!!!

சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேடி தேடி ரவுண்ட் அடித்த போலீஸ்…! கொத்தாக சிக்கிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதான் போலீஸ்ல போட்டு கொடுத்தியா….? தலைவருக்கு அரிவாள் வெட்டு…. 2 பேர் கைது….!!

இரவு நேரத்தில் கிராம தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வாணிய குடியில் வசிப்பவர் பாண்டி. இவர் பெரியகோட்டை மறுதானி கிராமத் தலைவாராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடன் 4 பேரை அங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா என்று கேட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் இல்லை…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!

கண்மாய் தண்ணீரை மறித்து திருப்பி விட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை, இளையான்குடி பகுதியில் உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். திடீரென கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மெதுவாக போக சொன்னது குத்தமாடா….? கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்…. 11 பேர் அதிரடி கைது….!!

சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. காயமடைந்த பழ வியாபாரி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள சத்யா நகரில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். காசி விசுவநாதன் விபத்து நடந்த அன்று தன்னுடைய மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசிவிசுவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் ஒருவரான தினேஷ் சிறிது காயங்களுடன் உயிர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடத்தில் விபத்து…. இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

இரு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தூதுகுடி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். அவருடைய நண்பரின் பெயர் பாலமுருகன். இவர்கள் இருவரும் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தங்கள் இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடைரோடு அருகே மாவூர் அணை பிரிவில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேன் ஒன்று மோதியது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீடு பிரிப்பதில் தகராறு” டார்ச் லைட்டால் அடித்து…. தந்தையை கொன்ற மகன்…!!

மகன் ஒருவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் டார்ச் லைட்டால் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வசிப்பவர் மலையாளம் இவருடைய மகன் சங்கையா(38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி வீடு யாருக்கு என்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து  சம்பவத்தன்றும் இது குறித்து பிரச்சினை வந்தபோது தந்தை மகன் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சங்கையா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு வருஷம் ஆகிட்டு…. லேப்டாப் தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்….!!

லேப்டாப் வழங்க கோரி போராட்டம் நடத்தியபோது வந்த அமைச்சரின் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த கிராமத் தொழில்துறை அமைச்சர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏண்டா தண்டமா இருக்க, வேலைக்கு போடா… வற்புறுத்திய உறவினர்கள்… வாலிபர் விபரீத முடிவு…!!!

உறவினர்கள் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மாவட்டம் ஓடை தெரு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்துவது இவர் வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் தன் வீட்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓயாத மழை…. இரவு நடந்த அசம்பாவிதம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!

மண் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை என்னும் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்பவர் கோட்டைச்சாமி என்ற முதியவர். இவர் ஒரு விவசாயி. நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஓயாத மழையினால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மண் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய கோட்டைசாமி சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்மா மினி கிளினிக் பணியை நிறுத்துங்க… அதிர்ந்து போன மக்கள்…. ஆட்சியரிடம் புகார்…!!

அம்மா மினி கிளினிக் திட்டம் தங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மேலநெட்டூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மேட்டூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரியலூர், ஆலம்பச்சேரி, மணக்குடி, கார்குடி, ஆலங்குளம், நாடார் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மக்கள் தங்களுக்கு தலைவலி காய்ச்சல் என அவதிப்படும் பொது மருத்துவ வசதிக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் மர்ம மரணம்… 8மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!!

சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் குறுக்கே பாய்ந்த நாய்… கியாஸ் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து கியாஸ் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மேலூர் அருகே உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . சுதாகர் கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாய்த்தான்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது . […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? திட்டிய கணவன்… மனமுடைந்து… மனைவி எடுத்த முடிவு…!!

கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள மல்லிப்பட்டினத்தை  சேர்ந்த தம்பதியினர் கண்ணன்(35)- முத்துலட்சுமி(29). கண்ணன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பொறுங்கள் உணவு ரெடியாகி விடும் என்று முத்துலட்சுமி கூறியிருக்கிறார். இந்நிலையில் வேலைக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் சீக்கிரம் சமையல் […]

Categories

Tech |