Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ராஜரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது அப்பகுதியில் இருக்கும்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல்   ராஜரத்தினம் பணி முடித்துவிட்டு  கரையர்கோவில்  அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்  ராஜரத்தினத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு … விவசாயி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம் …!!

குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆண்டக்குடி  கிராமத்தில் விவசாயியான அருள்சூசை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்சூசைக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள்சூசை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அருள்சூசையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில்  ஆண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராமனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமன் தனது வீட்டில்  தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏழை பெண்களுக்கு நிதி உதவி… ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி… அறிக்கை வெளியிட்ட அமைச்சர்…!!

அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன்  ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தங்கத்தை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பணம்  மற்றும் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசந்தாராணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மதன்குமார், மகளிர் அணி அமைப்பாளர் பவானிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஆர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள்… ஆய்வுசெய்த தொல்லியல் துறையினர்…!!

தொல்லியல் துறையினர் செய்த ஆய்வில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், தருனேஸ்வரன் உள்ளிட்ட பலர்  ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது. அதில் 4000 ஆண்டுகளுக்கு பழமையான காவி நிறத்தில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் மனித  வடிவிலான ஓவியம் ஒன்று முழுமையாக கிடைத்ததாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம் … ஊராட்சி துணைத் தலைவரின் வெறி செயல்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பொங்கல் திருவிழா கொண்டாடிய வாலிபரை  ஊராட்சி துணைத் தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது உறவினர்களுடன் சேர்ந்து அரசின் தடையை மீறி பொங்கல் திருவிழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் ரவி இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  கோபமடைந்த ரவி  தனது நண்பர்களான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

8 கிலோ மதிப்புள்ள ஒயர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலிசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கார்பன்  ஒயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்புக்கூட்டம் கிராமத்தில் விவசாயியான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  வினோத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும்   பம்பு செட்டில் இருந்து 8 கிலோ மதிப்புள்ள கார்பன் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக  தேடிவந்துள்ளனர். இந்நிலையில்  அதே பகுதியை வசிக்கும்  ஜோசப்டேனியல்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்…? பொதுமக்கள் அளித்த தகவல்… போலீஸ் விசாரணை…!!

ஆற்றங்கரை அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்று பாலத்தின் அருகில் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெள்ளை சேலை அணிந்த பெண்கள்… மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…!!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சலுகைபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மாள் மற்றும் பொன்னழகி அம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பெண்கள் வெள்ளை ஆடை அணிந்து அம்மனுக்கு  பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது  வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில் மதகுப்பட்டி, கீழத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடைக்குள் சிகரெட் பிடிக்ககூடாது”…. கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்கள்…. பதறவைக்கும் CCTV வீடியோ….!!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம் எதிரே செயல்பட்டு வரும் பேக்கரியில் கேக் வாங்குவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது சிலர் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அதனால் கடையில் இருந்த சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் அங்கு அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை மீண்டும் சதீஷ் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு… பெருமாளுக்கு சிறப்பு பூஜை … ஏராளமான பக்தர்கள் சரிசனம் …!!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பகல் 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் காப்பு கட்டப்பட்டு 10-வது நாளான நேற்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. பின்னர் பெருமாள் மோகினி அவதாரத்தில் தென்னைமர வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் … கோரவிபத்தில் பறிபோன உயிர் … சோகத்தில் குடும்பத்தினர் …!!

கார் மோதி ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாட கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை பணியாளரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதைப் போல் நேற்றும் சண்முகம் தனது நண்பரான சின்னையாவுடன்  சேர்ந்து சலுகைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார்  சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்… சிவகங்கையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில்2 பேர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சானாவயல் கிராமத்தில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் சேர்ந்த  கண்ணதாசன் என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மீன் பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் மற்றும் வேன் ஓட்டுநரான சரவணன் ஆகிய  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் மஞ்சுவிரட்டு… மும்மரமாக நடைபெறும் பணிகள்… அமைச்சரின் அறிக்கை …!!

பொங்கலை முன்னிட்டு நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான விதிமுறைகளை அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறாவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 17 ம் தேதி நடைபெற  இருக்கும் மஞ்சிவிரட்டுக்கான  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர்.கே பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மஞ்சுவிரட்டு குழு தலைவர் வேலுசாமி உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… காயமடைந்த மாடு பிடி வீரர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புயிருப்பு கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் 5 மாடுபிடி வீரர்களை தாக்கியுள்ளது. இதற்கிடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தம்பியுடன் ஏற்பட்ட பிரச்சனை… அண்ணனுக்கு நடந்த கொடூரம் … அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

  தம்பி அண்ணனை கல்லால் அடித்து  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கரை கிராமத்தில் முருகேசன்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரவிக்குமார் ,ராம்குமார் என்ற இரு  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரவிக்குமார் குடித்துவிட்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராம்குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் தனது  வீட்டில் இருந்த கல்லால்  ரவிக்குமாரை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய வாக்காளர் பட்டியல்… ஆண்களை விட பெண்கள் அதிகம்… அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள்…!!

ஆண் வாக்காளர்களை விட 607 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திள் உள்ள  மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைமை எழுத்தாளர் கணேசன் கலந்துகொண்டார். இந்நிலையில்  பேரூராட்சியாக இருந்த மானாமதுரை தற்போது நகராட்சியாக மாற்றபட்டுள்ளது. அதனால் மானாமதுரை பகுதியில்  உள்ள 27 வார்டுகள்  வரையறை செய்யப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 12 ஆயிரத்து 302 ஆண் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர்களின் கொடூர செயல்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி, பிரபு ஆகிய இருவரும் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். இதனையடுத்து  கணபதி மற்றும் பிரபு ஆகிய  இருவரும் இணைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு … மும்மரமாக நடைபெறும் ஏற்பாடுகள்…கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு …!!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அறியகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 13 -ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலை 5 மணிக்கு திருவேங்கடமுடையான் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது.  அதன்பின் காலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கேபிள் ஒயரை மாற்ற சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வள்ளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில்  கேபிள் வயர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது  மின்சாரம் தாக்கி  வள்ளியப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயம்மடைந்த வள்ளியப்பனை  அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே வள்ளியப்பன் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள்

கொலையாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர் கிராமத்தில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரவினை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் வெட்டி  கொலை செய்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக், ராஜா, முத்துராஜா, பிரவீன், விஜய் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன்பட்டி கிராமத்தில் வைஷ்ணவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவரான அருள்செல்வம் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு  வந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் மற்றும் வைஷ்ணவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக  தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வைஷ்ணவி தனது  வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… காயமடைந்த மாடுபிடி வீரர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது  வழக்கம். அதேபோல் நேற்றும் அங்கு அமைந்துள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளில் இருந்து அழைத்து  வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேலைக்கு சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துபட்டணம் கிராமத்திற்கு  கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சென்ரிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலு கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த பாலுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரிசி ஆலையில் இருந்த பொருள்… உரிமையாளர் உள்பட 2 பேர் கைது …. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய அரிசி  ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேதியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக மானாமதுரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அரிசி ஆலையில்  சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 125 ரேஷன்  அரிசி மூட்டைகள் மற்றும் 5 மூட்டை பருப்பு ஆகியவை இருந்ததை  காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடித்துவிட்டு கடை உரிமையாளரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதிகள் சுகர்னோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமதுரியாஸ் மற்றும் காஜாமைதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள்  இருவரும் குடித்துவிட்டு பகுர்தீன் என்பவருடைய கடைக்கு சென்று அங்குள்ள  பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  பகுர்தீன்  சகோதரர்களை தட்டி கேட்டபோது அவர்கள்  கற்களால் பகுர்தீனை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால்  படுகாயமடைந்த பகுர்தீனை அருகில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்ற வாலிபர் … கோரவிபத்தில் பறிபோன உயிர் … சிவகங்கையில் பரபரப்பு …!!

மோட்டார் சைக்கிள் மீது கார்  மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருமொழி கிராமத்தில் புலி குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 26 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவரின் மகன்களான அன்புசெல்வம் மற்றும் சித்திக்ராஜ் ஆகியோரை பள்ளிக்கு  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.  இதனையடுத்து  ராமநாதபுரம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த போது  அவ்வழியாக வந்த  கார் எதிர்பாராத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு விதிக்கப்பட்டதடை … வெறிச்சோடி காணப்படும் கோவில்கள்…!!

பக்தர்கள் இல்லாததால் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, மடப்புரம், தாயமங்கலம் மற்றும் கொல்லங்குடி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஊரடங்கு காரணமாக வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  பக்தர்கள் கோவிகளுக்கு  வெளியே  நின்றபடி சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் இல்லாததால் கோவிலில் அமைந்துள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் இடைகாட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… படுகாயமடைந்த 6 பேர்… வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு …!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம். சூரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் களைகள் தாக்கியதால்  20கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள்   காயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. தப்பி ஓடிய ஓட்டுனர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சாலையில் நேற்று 60 மூட்டை ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டு  லாரி ஒன்று  வந்துள்ளது. அப்போது லாரியின் டயர் திடீரென வெடித்தது . இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி  சாலையில்  கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்… சோதனையில் சிக்கிய நபர் … போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசியாபிள்ளை பகுதியில் சில்லறை வியாபாரியான முகமது ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் காசியாபிள்ளை பகுதியில்   தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த  முகமதுஹரிஷை   காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  முகமதுஹரிஷ்   சட்டவிரோதமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள்… நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தீவிரம்… மருத்துவர் பரிசோதனை…!!

 மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் கலந்துகொள்ளும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக  நடைபெற்று கொண்டிருக்கிறது . மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு இறுதி கட்ட பயிற்சிகளான மண் குத்துதல், கொம்பு சீவி எடுத்தல், நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் மகனை மிரட்டினாயா…? தந்தையின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

மகனை மிரட்டி பணம் பறித்த நபரை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊருணி  கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அறிந்த  கணேசன் தனது  நண்பரான சுந்தரபாண்டியன் என்பவருடன் சென்று  ராஜ்குமாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த கணேசன் ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக  குத்தியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள்… நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தீவிரம்… மருத்துவரின் தகவல் …!!

நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்  காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை மும்மரமாக செய்து வருகின்றனர். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு இறுதி கட்ட பயிற்சிகலான மண் குத்துதல், கொம்பு சீவி எடுத்தல், நடைப்பயிற்சி, ஓட்டப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்…!!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பேயன்பட்டி, ஆறுமுக நகர், மன்னர் நகர், ஷவுசிங்போர்டு, செக்காலை கோட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் துணை மின்நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்  மின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற ஆசிரியர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் நடவடிக்கை…!!

தனியார் பேருந்து மோதி பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதிருப்பு  கிராமத்தில் பள்ளி ஆசிரியரான தண்டிலிங்கம் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் தண்டிலிங்கம்  செல்லப்பநேந்தல்  விளக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து தண்டிலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில்  படுகாயமடைந்த தண்டிலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்… வசமாக சிக்கிய முதியவர் … போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக11 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 495 கிலோ எடை உள்ள ரேஷன் அரிசியை 13 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரான சங்கரபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் 10 அடி மலைப்பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி …!!

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிக்கு சொந்தமான  நிலத்தில்  10 அடி நீளம்முடைய  மலைப்பாம்பு  வாத்து ஒன்றை  விழுங்கிக்கொண்டு இருந்ததை  பார்த்து  பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலை பாம்பை   பிடித்துவிட்டனர். அதன்பின் மலைப்பாம்பு  பிரான்மலை வனப்பகுதில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேலைக்கு  சென்ற தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேளி  கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாண்டன் கிராமத்தில் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சுவற்றில் சிமெண்ட்  பூசும் பணியில்  ஈடுபட்டு  கொண்டிருந்த ஆண்டி  திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால்  படுகாயமடைந்த ஆண்டியை அருகில் உள்ளவர்கள்  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

292-வது பிறந்தநாள்…. வேலு நாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்…!!

வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உட்பட பலர்  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு 292 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆர்.கே  பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், எம்.எல்.ஏ. தமிழரசி, ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுத் துறையில் சிறந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர்போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் பலவான்குடி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மனைவியின் பெற்றோர்  காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் கட்டியது…. சேதமடைந்த பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சேதமடைந்துள்ள பாலத்தை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில்  200-க்கும் மேற்பட்ட குடுத்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தரை பாலம்  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலம் நீருக்குள் மூழ்கியது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுக்கின்றனர். மேலும் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இதனால் தரை பாலத்தை அகற்றி  உயர்மட்ட பாலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை…கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் …!!

பிரதோசத்தை  முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் என்ற சிவன் கோவில்  அமைந்துள்ளது.  இந்த கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதன்  சுவாமிக்கு 11 வகையான  பொருட்களை  கொண்டு  அபிஷேகம்  நடை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற   சிறப்பு  பூஜையில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… படுகாயமடைந்த மாடுபிடி வீரர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு தாக்கியதால் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உற்க்குத்தான்பட்டி   கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும்  அரசு பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் மாடுபிடி வீரர்களான   சிவசக்தி, முருகானந்தம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பறவைகளை பாதுக்காக்க கோரிக்கை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

பறவைகளை வேட்டையாடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் சில நாட்ளாக  பெய்த  கனமழையால் அப்பகுதியில்  இருக்கும்   கண்மாய்களில் அதிக அளவில்  தண்ணீர் வருகிறது.  இதனால் அந்த பகுதியில் ஏராளமான பறவைகள் கவந்துள்ளது. இந்நிலையில்  பறவைகளை வேட்டையாடுவதாக  மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில்  பரமக்குடி  வனத்துறை அதிகாரி வனச்சரகர் கர்ணன் தலைமையிலான குழு  விசாரணை நடத்தியுள்ளது.  அந்த விசாரணையில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியிலுள்ள வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சந்தாவை  மோட்டார் சைக்கிளில்  பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து  தப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

 கோவிலின்  உண்டியலை உடைத்து பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யனார் வயல்  என்னும் கிராமத்தில்  பிரசித்தி பெற்ற  அய்யனார்  கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் இந்த கோவிலில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலின்  கதவை அடைத்துவிட்டு விட்டிற்க்கு  சென்றுள்ளார். மறுநாள் காலையில்  கோவிலுக்கு சென்று  பார்த்தபோது  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சம்பளத்தை உயர்த்துங்கள்…. ஊழியர்களின் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பணி…!!

எவர்சில்வர் பட்டறை  ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள 25 ற்கும் மேற்பட்ட பித்தளை மற்றும் எவர்சில்வர் தயாரிக்கும் பட்டறை அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குரிய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காரைக்குடி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், தரையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது  வழக்கம். இந்நிலையில்   அருணாதேவி  கோவிலுக்கு  நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து  வந்த 2 வாலிபர்கள் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து  அருணாதேவி  சிவகங்கை குற்றப்பிரிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திருக்கு   முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015- ஆம்  ஆண்டு சங்கராபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு   அரசுக்கு சொந்தமான  11/2 ஏக்கர் நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த பட்டாவில் பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் தேவகோட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் மற்றும் கல்பனா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. […]

Categories

Tech |