Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி!…. “மேலும் ஒரு பள்ளியில் கட்டிட விபத்து”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கமங்கலம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றில் மேல் சுவரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனும், மாணவி ஒருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 2 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான செய்தி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க!…. “குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்”…. அதிர்ச்சி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் காமராஜர் நகரில் வசித்து வரும் பாபு என்பவரது 3 வயது மகன் சக்தி கடந்த 1-ஆம் தேதி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பின்னர் தவறுதலாக அந்த சிறுவன் நாணயத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த சிறுவனை அவருடைய பெற்றோர் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உணவுக்குழாயின் கீழ் பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்ததை மருத்துவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினர் அதிரடி சோதனை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 67 ஆயிரத்து 500 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து  60 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்புவனம் கருவூலத்தில் ஒப்படைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணி இடமாற்றம் செய்ய வேண்டும்…. கூட்டுறவு சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

சார் பதிவாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ ள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாநிலச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையான்குடி கூட்டுறவு சார்பதிவாளரை  இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. தாத்தாவின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை   கவனித்த சிறுமியின் தாத்தா வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை  பெற்றோர்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த  மருத்துவர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. பயிற்சி அளித்த அதிகாரிகள்….!!

தேர்தல் முதல்கட்ட பயிற்சியில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் கலந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு  முதல்கட்ட பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது தாசில்தார் மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில்  அதிகாரிகள் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில்  வாக்காளர்களை எப்படி கையாள  வேண்டும், மாற்றுத்திறனாளியாக வரும் வாக்காளர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் வகுப்புகள் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எப்படி என்ன வேண்டும் என்பது குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி…. மாணவிக்கு பாராட்டு விழா…. பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாடு….!!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த கவுசல்யா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு பாராட்டு விழா நடத்த பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்தப்பாராட்டு விழாவில் பள்ளியின் செயலாளர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தலைமையாசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவி கவுசல்யாவுக்கு பாராட்டுகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வேனில் இருந்த பொருள்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் ராஜரத்தினம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 5 லட்சம்  ரூபாய்  மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை …. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி ….!!

கிணற்றுக்குள் விழுந்து காட்டெருமை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டையம்பட்டி கிராமத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில்  அவ்வழியாக மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து….!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் கிராமத்தில் வீரகாளை – கவிதா என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சித்தாலங்குடி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  வீரகாளையின் கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரகாளை மற்றும் கவிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிகளுக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை லாரியில்  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்…. முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை….!!

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் வைத்து தர்பணம் கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற  சவுந்திரநாயகி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஆற்றங்கரையில்  ஆடி அம்மாவாசை மற்றும் தை  அம்மாவாசையில் முன்னோர்களுக்கு திதி -தர்ப்பணம் கொடுப்பது  வழக்கம். அதேபோல் நேற்று தை அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக  ஏராளமானோர் ஆற்றங்கரையில் குவிந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அமைத்த தடுப்பு பாதையில் பொதுமக்கள்  வரிசையாக சென்றனர்.  பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மது குடித்துவிட்டு தூங்கிய வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அப்தாஹிர்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது சகோதரன் வீட்டின் மொட்டை மாடியில் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி அப்தாஹிர்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த  அப்தாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்தாஹிரின்   சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓ.புதூர் கிராமத்தில்  சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கண்ணன் மற்றும்  செல்வின்பாரதி ஆகியோருடன்   திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக  மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார், கண்ணன், செல்வின்பாரதி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேருந்தில் இருந்த கூட்டம் …. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் வைத்து பெண்ணிடம் இருந்து  நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 6 3/4 பவுன் தங்க நகையை புதுப்பித்து விட்டு பயணிகள் அதிகமாக இருந்த கல்லல் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் மீனா தனது  காட்டைபையில் வைத்திருந்த பர்ஸ்  காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொழிலதிபருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம் …. அதிகாரிகள் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. கட்டுப்பாடுகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்….!!

தேர்தல் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உதவி இயக்குனர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தலில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார். அதில் ஒவ்வொரு மண்டல […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாரி சக்தி புரஸ்கார் விருது…. எவ்வாறு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், கல்வி, விழிப்புணர்வு, சட்ட ஒழுங்கு, வன்முறை, குழந்தைகள் பாகுபாடு, என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு  மத்திய அரசு வழங்கும் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www. Awards.gov.in என்ற இணையதள முகவரியில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கனிம நிறுவன கிராபைட் ஆலை…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு ….!!

தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையை இயக்குனர் சுவித்ஜெயின்  ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கனிம  நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில்  கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் சுவித்ஜெயின் கனிமக்கற்கள் வெட்டும் பிரிவு ,கிராபைட் பொடியாக தயாரிக்கப்படும் பிரிவு ,கனிமப்பொருட்கள் சுத்திகரிக்கப்படும் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கிராபைட் நிறுவன உதவி மேலாளர் ஹென்றி ராபர்ட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களான அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், மதுரை. சிவகங்கை .உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும்  வரிசையில் நின்று  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ராஜ்குமார்- சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் ஆலோசனை கூட்டம் ….கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் …வேட்பாளர் அறிவிப்பு ….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய கூட்டத்தில் நகராட்சி தேர்தல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் எஸ்,டி.பி.ஐ. கட்சியின் நகராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது நகர் தலைவர் சின்ஜான் காதர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் துணைத்தலைவர் முகமது அசாருதீன், அமைப்புச் செயலாளர் முகமது ஷாலித், மாவட்ட பொருளாளர் செய்து காசிம், நகர் பொருளாளர் சுல்தான் அலாவுதீன், தொழிற்சங்க தலைவர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகனி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தசரதன், முருகன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஆரோக்கிய ராஜ், இளைஞர் இளம்பெண் பாசறை பிரபு, உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இந்த  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 17 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உலகநாயகி சமேத உலகநாதசாமி திருக்கோவிலிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு …. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமுத்தி கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது வீட்டில் இருந்த  மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி   தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுதா நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சி அடைந்த பெண்….போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு புதுக்கோட்டையை சேர்ந்த மீனா என்பவர் அரசு  பேருந்தில்  வந்துள்ளார். இந்நிலையில் மீனா தன் பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமயபுரம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பர்ஸை  திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன் …. தந்தையின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மகனை கிரைண்டர் கல்லால் அடித்து  தந்தை  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மாரி -சித்திரைவேலு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சித்திரைவேலுவிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மாரி தனது வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பிய கண்மாய்…. ஜோராக நடைபெற்ற மீன்பிடி திருவிழா….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு ஏராளமானோர் மீன்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைப்பட்டி  கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் அங்கு அமைந்துள்ள கண்மாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில்  கிராமமக்கள் இணைந்து  மீன் பிடிக்கும் திருவிழாவை   நடத்தியுள்ளனர். இதனையடுத்து  பிரான்மலை , வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, தேனம்மாள்ப்படி ,முடடாக்கப்பட்டி,  பெருமாள்பட்டி, போன்ற கிராமங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் திருவிழாவில்  கலந்து கொண்டு மீன்களை பிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் கட்லா ,கெண்டை, போன்ற மீன்களை பிடித்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வாலிபர் … திடீரென நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

மோட்டார் சைக்கிள் மோதி ரோட்டில் நின்ற வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் அப்துல்லா என்பவர் வசித்து  வந்துள்ளார். இவர் கரையூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில்  நின்று செல்போனில்  பேசியுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஒட்டி  வந்த  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அப்துல்லாவின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த ராஜாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நித்யா என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில்  வீட்டின் பின்பக்கம்  திடீரென தீப்பிடித்து  எரிந்துள்ளது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… மனைவி கொடுத்த அதிர்ச்சி…. கணவனின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிகரை கிராமத்தில்  வீராச்சாமி -அன்னலட்சுமி  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தயாநிதி- வித்திஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலட்சுமிக்கு  அதே பகுதியில் வசிக்கும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக  மாறியுள்ளது. இதுக்குறித்து  வீராச்சாமி தனது மனைவியை  கண்டித்துள்ளார். இதனால்  அன்னலட்சுமி  சதீஷ்டன்   தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அன்னலட்சுமி தனது  கள்ளகாதலருடன்   தாய் வீட்டிற்கு  வந்துள்ளார். இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. 4 பேர் படுகாயம்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவபட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் தை  இரண்டாம் செவ்வாய் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள்  தாக்கியதால் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காத காளைகள்…. அடக்க முயன்ற வீரர்கள்…. சிறப்பாக நடந்த நிகழ்ச்சி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொத்தம் 22.16 லட்சம் ரூபாய் ….அமைச்சரின் அதிரடி செயல் …. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!

பால் உற்பத்தியாளர்களுக்கு 22.16 ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையா, அமைச்சர் ஆர். கே .பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலா?… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி ….அதிரடி நடவடிக்கையில் போலீஸ் ….!!

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காணாமல் போன  2 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். எஸ் கோட்டை பகுதியில்  சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான நிவேதா அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 -ஆம் தேதி நிவேதா  காணாமல் போயுள்ளார். இதனால் சுந்தரபாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதாவின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மரத்தில் தொங்கிய விவசாயி…. விசாரணையில் போலீஸ் ….!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில்  விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமரத்தகுடிப்படி  கிராமத்தில் விவசாயியான மலையான்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு  காளாப்பூர்  நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மலையானின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ராட்சச மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையான்  மரத்தின் மேல் விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மலையானை  அருகில் உள்ளவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலைப்பணிக்காக அடித்தது …. 4 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சாலை பணிக்காக அடித்த  மண்ணை திருடிய  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக கழனிவாசல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண்ணை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கழனிவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 2 டிப்பர் லாரி பொக்லைன் எந்திரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளவு காசா?…. 8 பேரை தூக்கிய போலீஸ்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிய  8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கு அருகில் இருந்து 8 பேர்  கொண்ட கும்பலை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூதாட்டம் விளையாடிய முரளி, ஜெயபாண்டி, பன்னீர்செல்வம், கரிகாலன், முத்தையா, செல்வராஜ், அஜித் குமார் உள்ளிட்ட 8 பேரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் வந்த வாலிபர் …. விசாரணையில் வெளிவந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!

சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு காவல்துறையினர் கல்லுப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் புகையிலையை கடத்தி வந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் பெற்றோர் ….!!

குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனியப்பன் அதே பகுதியில் இருக்கும் தனது தோட்டத்தில் வைத்து மதுவில்  விஷம் கலந்து  குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனின் உடலை  கைப்பற்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் ஓய்வூதியம் வேண்டும்…. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை …. சிவகங்கையில் பரபரப்பு…. !!

ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது  வட்டார துணைத்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்  அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மறுபடியும் பழைய இடத்திற்கு பணி மாற்றம் செய்ய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வீடு…. தொடங்கி வைத்த முதலமைச்சர்…. மகிழ்ச்சியில் மக்கள் ….!!

ஏழை எளிய மக்களுக்கு 130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில்  தமிழ்நாடு வீட்டுவசதி வளர்ச்சித்துறை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி  வாயிலாக  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி, கண்காணிப்பு பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் ….!!

சட்டவிரோதமாக 1,500 கிலோ ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் கீழப்பசலை காவல்துறையினர் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 10 மூட்டை கோதுமையை  கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியில் வந்த மணிமாறன், பாலசண்முகம், அரிகிருஷ்ணன் ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு சிறப்பு பூஜை … பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள் ..!!

தை முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள் செவ்வாய் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும்  முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு  செவ்வாய் பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த  நடைபெற்ற  திருவிழாவில் 901 நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள்  கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர் . அதன்பிறகு அம்மனுக்கு அபிஷேகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்மாய் அருகில் கிடந்த சடலம் … பொதுமக்கள் அளித்த தகவல்… போலீஸ் விசாரணை…!!

கண்மாய்க்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட நபரின்  விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் கண்மாய்க்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நியாயம் கேட்க சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

நியாயம் கேட்க சென்ற பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தனி கிராமத்தில்  காளிமுத்து-வள்ளிக்கண்ணு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  ராஜகோபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வள்ளிகண்ணுக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் கருவேல  மரங்களை அதே பகுதியில் வசித்து வரும்  மோகன் என்பவர் வெட்டியுள்ளார். இதனை  தட்டி கேட்ட போது  வள்ளிக்கனுவிற்கும்  மோகனுக்கும்   இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது   கோபம் அடைந்த மோகன் வள்ளிக்கண்ணை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குதிரை வண்டி பந்தயம்… … உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்…!!

குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற 10 குதிரை  வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானகிரி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அங்குள்ள மானகிரி-நாச்சியார்புரம் சாலையில் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில்  பல்வேறு  பகுதிகளிலிருந்து வந்த  13-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் மூர்த்தி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு போட்டி….. மாடுபிடி வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதால் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அங்குள்ள பொட்டலில்  வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல்வேறு  பகுதிகளிலிருந்து’ வந்த  600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில்  ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் 19- க்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு … பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை …!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன்பட்டி கிராமத்தில் பஞ்சவர்ணம் என்பவர் தனது மகனுடன்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்சவர்ணம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஞ்சவர்ணத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பார்வையாளர்களை தாக்கிய மாடு…. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதால்  11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேப்போல் நேற்று அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் கூட்டத்திற்குள்  புகுந்த காளை மாடு 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பாலாஜியை  முட்டியது. இதனால் படுகாயமடைந்த பாலாஜியை அருகில் உள்ளவர்கள் […]

Categories

Tech |