Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாம கஷ்டபடுறோம்… நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… சிவகங்கையில் பெண்கள் சாலை மறியல்..!!

குடிநீர் கேட்டு இளையான்குடியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆரிப்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆறு மாத சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று சாலைமறியலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

21 தீச்சட்டி எடுத்த கோவில் நிர்வாகி… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூங்காவன முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அருள்சக்திபுரத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசக்தி மாசாணியம்மன் சிலை 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 21 தீச்சட்டி, அலங்கார ரதம் ஆகியவற்றை கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் எடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு… சிறப்பு சிலுவை வழிபாடு… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்ப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காலையார்கோவிலில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி காளையார் கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியில வரமுடியல இப்படி கொளுத்துதே..! வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்… வெறிச்சோடி காணப்பட்ட சாலை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் வாகனங்களில் செல்வோர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராணுவ அதிகாரிக்கு அவ்ளோ அலட்சியமா..? நொறுங்கிய பேருந்து கண்ணாடி… காவல்துறை வழக்குப்பதிவு..!!

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கைக்கு வந்த துணை ராணுவ அதிகாரியின் துப்பாக்கியிலிருந்த தோட்டா திடீரென வெளியில் பாய்ந்ததில் பேருந்து கண்ணாடி சேதமடைந்தது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை இராணுவ படையை சேர்ந்த 580 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அவர்களில் பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணி முடிந்து துணை ராணுவத்தினரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வரப்சிங் என்பவர் மினி பேருந்தில் ஆயுதப்படை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு… எல்லாத்தையும் சீக்கிரம் அனுப்பனும்… தேர்தல் அலுவலர்கள் மும்முரம்..!!

தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தேர்தல் அலுவலர்கள் தொகுதிகள் வாரியாக வீடுகளுக்கு நேரடியாக பூத் சிலிப்புகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரைக்குடி தொகுதிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு தொற்று உறுதி… கலக்கத்தில் சக மாணவிகள்… பள்ளிக்கு விடுமுறை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடன் படிக்கும் சக மாணவிகளும் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து மாணவியின் ஆசிரியர், அவருடன் படித்த சக மாணவிகள், ஆசிரியைகள் என 79 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் தேர்தல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா நிறைவு… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பகுதியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கண்குளிர காட்சி கொடுத்தார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தென்னை விவசாயம் செய்வது எப்படி..? வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் பயிற்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே கீழவண்ணாரிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் அப்பகுதியில் உள்ள ஆண்டி என்பவருடைய தென்னந்தோப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் அங்கு விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் ஏற்படக்கூடிய காண்டாமிருக வண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதோடு விவசாயிகள் தென்னை விவசாயம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… புதிதாக உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சிறிது, சிறிதாக பரவி தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று மாவட்டத்தில் தேவகோட்டை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… பெண்கள் சிறப்பு பொங்கல் வழிபாடு… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை என இருவேளையும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் ஏராளமான பக்தர்கள் கோவில் மந்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பயப்படாம ஓட்டு போடுங்க..! காவல்துறையினர் கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் காரைக்குடி, எஸ்.புதூர் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர், மின்னமலைப்பட்டி, வாராப்பூர், கட்டுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கொடி அணிவகுப்பிற்கு தலைமை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க கஷ்டப்பட வேண்டாம்… எல்லாம் தயாரா இருக்கு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் நாளன்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் சக்கர நாற்காலிகள் அமைத்துக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 900 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதிலிருந்து எங்களுக்கு விலக்கு குடுங்க… அங்கன்வாடி ஊழியர்கள்… அதிகாரிகளுக்கு கோரிக்கை..!!

தேர்தலன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியையும், கூடுதலாத ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் வருடம் முழுவதும் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ரூ.7,000 மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் பணியாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. வாக்காளர்களை அடையாளம் காணும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இவங்க தான் போட்டியிட போறாங்க… பெயர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர் இதனை தொடர்ந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு போட்டியாக யாரும் இருப்பதாக நான் எண்ணம் இல்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரைக்குடியில் மகளிருக்கென தனியாக ஒரு அரசு கல்லூரியை ஏற்படுத்துவேன். மேலும் நீண்ட நாள் கோரிக்கையான சட்டக் கல்லூரியையும் ஏற்படுத்துவேன். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்”… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணியாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பிடி மற்றும் சுருட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான இணையவழி கருத்தரங்கம்… சிவகங்கை டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில்… சிறப்பு நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாணவிகளுக்கான இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர்முகமது வரவேற்று பேசினார். இதற்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினரை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் அறிமுகம் செய்து வைத்தார். திருச்சி ஜமால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடடே இப்படி ஒரு திருவிழாவா..! கண்மாயில் நீர்பெருகும் ஐதீகம்… கிராம மக்கள் கொண்டாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னகுட்டையன்பட்டி பகுதியில் கீழ்சந்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயால் 130-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அந்த கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சொக்கலிங்கபுரம், சின்னகுட்டியன்பட்டி, ஆலம்பட்டி, சுக்காம்பட்டி, வஞ்சி நகரம், துவரங்குறிச்சி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடிக்க ஆரம்பித்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 3 நாட்களே உள்ளது… வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்… துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பொள்ளாச்சி வேண்டுமா ?”… கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. காரைக்குடி அருகே காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா தலைவர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான பாலியல் பாதிப்பு மற்றும் வன்முறைகள் அவர்கள் ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல் பணி மும்முரம்… தபால் ஓட்டுக்களை பிரிக்க பெட்டிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் கடந்த 23-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… தபால் ஓட்டு செலுத்திய போலீசார்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் 2000 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர். ஒரே நாளில் சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர் அனைவரும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன்படி திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக உறுதி செய்யப்பட்டவை… நம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும்… மருத்துவ அலுவலர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் 11 வயது சிறுவனுக்கும், 32 வயது பெண்ணுக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கம்புணரி நகர்புறத்தில் 33 வயது பெண்ணுக்கும், 66 முதியவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நாங்க ரொம்ப பாதிக்கப்படுவோம்..! வாபஸ் வாங்குங்க இல்லனா விடமாட்டோம்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க இந்த வருடத்தில் தேர்வு எழுதியவரா..? அப்போ இதை உடனே பண்ணிருங்க… உதவி இயக்குனர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்த தேர்தல் மையம் மூலம் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. இதில் சான்றிதழ்கள் பெற்றுக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாறுவேடம் அணிந்து நேர்த்திக்கடன்… சிறப்பான பங்குனி பொங்கல் விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தமிழகம் இழந்த கௌரவத்தை மீட்க உள்ளோம்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என உள்ள தனிச்சிறப்புகள் அனைத்தையும் கொண்டவர் நமது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக உறுதி செய்யப்பட்டவை… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிங்க… மருத்துவ அலுவலர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகரத்தில் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிங்கம்புணரியில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க எதிர்காலமே பாதிக்கப்படும்..! சிவகங்கை மருத்துவமனையில்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 4 நாட்களே உள்ளது… தீவிரப்படுத்தப்பட்ட முன்னேற்பாடு பணிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவுக்கு போனேன் இப்படி பண்ணிட்டானுங்க..! வாலிபர் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு காளையார் கோவில் கருமந்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் அம்மையப்பன் என்பவருடைய மகன் அஜித் வந்துள்ளார். அவருடன் அங்கிருந்த சிலர் தகராறு செய்துள்ளனர். அந்த தகராறில் அஜீத்தை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் கவனத்திற்கு… வாக்குப்பதிவன்று இதற்கு அனுமதி இல்லை… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

வாக்குப்பதிவு மையங்களுக்குள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று செல்போன்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதனரெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 126 துணை மண்டல அலுவலர்கள், 126 மண்டல அலுவலர்கள் 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 11 முதல் 17 வாக்கு பதிவு மையங்கள் வரை ஒவ்வொரு மண்டல அலுவலரும் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஓட்டை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான்”… மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு… பொதுமக்கள் பாராட்டு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் மூன்றாவது படிக்கும் மாணவன் வருண், மாணவி வர்ணா, மாணவி நிகிலன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க… மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 22-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவில் கிளி வாகனம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்… அ.ம.மு.க.வில் இணைந்தவர்கள் உறுதி… முன்னாள் நகர்மன்றத் தலைவர் தலைமை..!!

தேவகோட்டையில் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் 300 பேர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவிலூரில் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், மக்களின் உயிருக்கு, விவசாயத்திற்கு, குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். மற்ற பகுதிகளில் பேசும்போது, தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற ஆசிரியர்களுக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சூராணம் கிராமத்தில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கார்ளா என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு சிவகங்கை உள்ள பள்ளியில் தங்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு… தந்தை-மகன் கொடூர கொலை… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை அருகே தந்தை, மகன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள அழுபிள்ளைதாங்கி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கருப்பையாவிற்கு மூக்காயி என்ற தங்கை உள்ளார். இவர் பில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திரிசங்கு, சிங்கராஜ், தாமோதரன், சுந்தரராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள ஆலடியார் விதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் உற்சாக குளியல்… ரொம்ப கவனமா இருங்க… சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் கோடை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தெப்பகுளத்தில் இந்த வருடம் பெய்த கன மழையால் நீர் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அனுமதியின்றி நடத்தப்பட்டவை… ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு… 10 பேர் படுகாயம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் 10 பேருக்கு மாடு முட்டியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுமரத்தில் சிறப்பு வாய்ந்த மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கிராம மக்கள் இரு தரப்பினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மஞ்சுவிரட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க இயலாது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பயிற்சிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தோ-திபெத் பயிற்சி மையத்திலிருந்து திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பூவந்தி காவல் சரகத்தில் இலுப்பக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் புதிதாக கர்நாடகம் மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரஹாசா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… முத்துமாரியம்மன் கோவிலில்… சிறப்பு பொங்கல் வழிபாடு..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 23-ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர். பங்குனி திருவிழாவையொட்டி முத்துமாரியம்மன் தினமும் இரவு குதிரை வாகனம், சிம்ம வாகனம், […]

Categories
சிவகங்கை

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கியவர்கள்… காவல்துறை கைது..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மறைத்துவைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு மறைவிடத்தில் வைத்து மது விற்பது தெரியவந்தது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபட்ட தாயமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி, போச்சட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் நவநீதகிருஷ்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடைகளில் இதே வேலையா போச்சு… நடவடிக்கை எடுங்க… அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யபட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்படுகின்றது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் சில கிராமங்களில் மது பாட்டில்கள் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக உறுதி செய்யப்பட்டவை… இரண்டு தெருக்களுக்கு “சீல்”… சுகாதார ஆய்வாளர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருதாவூரணி பகுதியில் வசித்துவரும் மூன்று குடும்பங்களில் தலா ஒருவர் வீதம் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் தேவகோட்டை ராம் நகர் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 […]

Categories

Tech |