Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல..! மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மூதாட்டி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா (62) என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் முத்துமாரியம்மன் கோவிலினுள் கண்மலர் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பத்மாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்… இருதரப்பினர் பரபரப்பு புகார்… காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலாயூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் மோசமாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து பெரியசாமி மகன் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! விவசாயிகள் சங்கத்தினர்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகள் உரவிலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு காணாம போயிடுச்சு..! விசாரணையில் சிக்கிய சிறுவர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி சீனிவாச நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற தம்பதி… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் புளியமரத்தின் மீது மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையூர் மல்லிகை நகரில் முகமது இத்தீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் இளநீரை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக தனது மனைவி ஜரினா பானுவுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சரக்கு வேன் இளையான்குடி-சிவகங்கை புதுக்குளம் கிராமம் வழியே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 64 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், கோட்டையூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… அடுத்தகட்ட குழி..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டது. அதில் சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், மட்பாண்டங்கள், மணிகள், பாசி ஆகிய பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. மேலும் அகரம், கொந்தகையிலும் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு குழி கீழடியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளோம்”… கிராமிய கலைஞர்கள்… மாவட்ட ஆட்சியருக்கு மனு..!!

சிவகங்கை கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிவகங்கை மாவட்ட கழுகோர்கடை கிராமிய தப்பாட்டக் குழு சங்கத்தின் சார்பில் தப்பாட்ட கலைஞர்கள் 20 பேர் தப்பாட்டம் இசைத்து, ஆட்டம் ஆடி வந்தனர். அதன்பின் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கொடுத்தனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால குற்றங்கள் குறையும்..! காவல்துறையினர் அதிரடி சோதனை… பொதுமக்கள் வரவேற்பு..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை சாலையில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிவகங்கை செல்லும் சாலையில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவல்துறையினர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தினமும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிவேகமாக அந்த பாதையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்… எதிர்பாராமல் நடந்த சோகம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே மின் கம்பத்தின் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் முறிந்து மாற்றுத்திறனாளி பெண் மீது விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே நெடோடை கிராமத்தில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியசெல்வி (47) என்ற மகள் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியசெல்வி மீது மின்கம்பத்தில் இழுவை கம்பி அறுந்ததில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கு பணிகள் நடப்பதால்… இன்று மின்வினியோகம் இருக்காது… மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மின் வினியோகம் இன்று இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. எனவே உதயாச்சி, தேவகோட்டை டவுன், எழுவன்கோட்டை, உடப்பன்கோட்டை, காரை, கண்ணங்கோட்டை, வேப்பங்குளம், நானாகுடி, கோட்டூர், கல்லங்குடி, அனுமந்தகுடி, திருமணவயல், ஊரணிகோட்டை, நாகாடி, மாவிடுதிக்கோட்டை, பனங்குளம், புளியால், காயாவயல், ஆறாவயல், கண்டதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் இன்று காலை 9 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியருக்கு கண்டறியப்பட்ட தொற்று… இதை உடனே மூடுங்க… நகராட்சி ஆணையாளர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வங்கி ஊழியருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தியாகிகள் சாலையில் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த ஊழியர் அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் வங்கியை நகராட்சி ஆணையாளர் ஜெகநாதன் உடனடியாக ஒரு நாள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருமணமாகி 10 மாதத்தில் இளம்பெண் எலி பேஸ்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூத்தாடி அம்மன் கோவில் தெருவில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் பாரதி என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேங்கைபட்டியில் உள்ள முருகேசன்-லட்சுமி தம்பதியின் மகளான புவனேஸ்வரியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புவனேஸ்வரிக்கும், ரமேஷ் பார்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவி வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகொட்டை, திருப்பத்தூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… பக்தர்கள் இன்றி திருவிழா… வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைகை ஆற்றில் பக்தர்கள் இன்றி பெருமாள் இறங்கினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டையில் சிறப்பு வாய்ந்த பாலகிருஷ்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கோவிலில் உள்திருவிழாவாக நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 17-ம் தேதி திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்..! சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… தூய்மை பணியாளர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல், பள்ளிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.2,500, மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.3000, தொடக்கப் பள்ளியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் இப்படி ஆயிடுச்சு..! சாலையில் சிதறிய ரேஷன் அரிசி… டிரைவர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்திலிருந்த ரேஷன் அரிசி மூடைகள் சாலையில் சிதறின. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து பரமகுடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மறவமங்கலம் அருகே அந்த வாகனம் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சிவகணபதி மோட்டார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… இதை எதையுமே கடைபிடிக்கல… நிர்வாக அலுவலர் புகார்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுகுண்டு ஊருணியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதில் நெடுமரம் காலனி, நெடுமரம், ஜெயமங்கலம், சில்லாம்பட்டி, உடைநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடை, பரி, சேலை, வலை, வேட்டி ஆகிய பொருள்களை வைத்து ஊருணியில் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு… ஒரு நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் 54 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவர்களின் உயிர் தான் முக்கியம்..! இதை தள்ளி வையுங்க… பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு..!!

பட்டதாரி ஆசிரியர் கழகம் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை கொரோனா பரவால் அதிகரிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மாயவன், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநில தலைவர் பக்தவச்சலம், மாநில செயலாளர் சேது செல்வம், பள்ளி கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலர் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது, கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தற்போது பேரலையாக உருவெடுத்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவங்கள 2 மணி நேரத்துல சேர்க்கணும்..! ஆய்வுக் கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொரோனா பாதித்தவர்களை இரண்டு மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்புபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழை வேண்டி நடத்தப்பட்ட திருவிழா… துள்ளி குதித்த மீன்களை… அள்ளி பிடித்த மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராம மக்களால் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை அள்ளினர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள கருமாத்து கண்மாய் 70 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. 300 ஏக்கர் நிலங்கள் இந்த கண்மாயை நம்பி பாசன வசதி பெறுகிறது. இந்தக் கண்மாய் கடந்த வருடம் தூர்வாரப்பட்டது. கண்மாய் தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பி விவசாயம் செழித்தது. கண்மாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மறைந்த நடிகருக்கு நினைவேந்தல்… இசை நாடக சங்கம் சார்பில்… திருவுருவப்படத்திற்கு அஞ்சலி..!!

மறைந்த நடிகர் விவேக் உருவப்படத்திற்கு காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் சங்க அலுவலகத்தில் மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நாடக சங்க தலைவர் பி.எல்.காந்தி இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கினார். இதில் சங்க உறுப்பினர்கள் துணைத் தலைவர் கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் அனைவரும் வெட் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அதன்பிறகு மரக்கன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரொம்ப நெருக்கடியா இருக்கு..! ஊழியர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பதினெட்டாம்படி நகரில் சேரன் (54) என்பவர் வசித்து வந்தார். இவர் போன் மெக்கானிக்காக பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். மேலும் பணியில் இருந்த காலத்தில் இவர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை தற்போது திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை போட்டுக்காம வெளியில வராதீங்க..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சுகாதாரத்துறை மருத்துவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளோ மோசமா தாக்கிருக்காங்க..! மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணவன்-மனைவி தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டையில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற சித்தப்பாவும், ராஜம்மாள் என்ற சித்தியும் உள்ளனர். இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராமகிருஷ்ணனுக்கும், முத்துவுக்கும் கோர்ட்டில் சொத்து தகராறு காரணமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணன் வீட்டுக்கு முத்துவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சுதாரித்து கொண்ட டிரைவர்… வாகனம் முற்றிலும் சேதம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி தென்னை மஞ்சியில் பட்டு தீப்பிடித்ததில் சரக்கு வாகனம் சேதமடைந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் விராலிமலைக்கு சென்று கயிறு திரிக்க பயன்படும் தென்னை மஞ்சி கட்டுகளை தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். எம்.கோவில்பட்டி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது மின்சார கம்பி ஒன்று சாலையின் குறுக்கே சென்றது. அது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பிளஸ் 2 மாணவனின் விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

சிவங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெற்றோர் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராமணகுறிச்சி கிராமத்தில் மாரீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விக்னேஸ்வரன் வெளியே ஊர் சுற்றி வந்துள்ளார். தற்போது கோடை காலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முகநூலில் ஏற்பட்ட கருத்து மோதல்… அ.தி.மு.க.வினர் சாலை மறியல்… 15 பேர் மீது வழக்குப்பதிவு..!!

முகநூலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சின்னத்தோப்புத்தெருவில் அப்துல்வாகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைக் கழக பேச்சாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். இவருக்கு அப்துல் பரீத் என்ற அண்ணன் உள்ளார். இவர் மே இரண்டாம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருப்பத்தூர் அருகே வையகளத்தூரை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதை துண்டிச்சு வச்சிருந்தாங்க..! விவசாயி பரபரப்பு புகார்… மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்வயரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் தனது கிணற்றில் பம்பு செட்டுக்கு செல்லும் மின் கம்பம் சேதம் அடைந்ததாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விவசாய பயிர்கள் வயலில் இருந்ததால் பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்பு சேகரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்பு… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தன்மைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 475 பேர் சிகிச்சை பெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… உள் திருவிழாவாக நடத்த அனுமதி… கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சோமநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 நாட்களாக சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் சித்திரை திருவிழா காரணமாக கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு முன்பு நேற்று முன்தினம் சோமநாதர், ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடையுடன் எழுந்தருளினார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டுல ஆள் இருக்கும் போதே இப்படியா..? மடக்கி பிடித்த ஊழியர்கள்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே யாரும் கவனிக்காத நேரத்தில் வீடு புகுந்து செல்போனை திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் 7-வது வீதியில், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் ஊழியர்கள் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். அங்கு மற்றவர்கள் தங்களது வேலைகளில் கவனமாக இருக்கும் போது ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து மேஜையில் இருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். அதனை கவனித்த மற்றொருவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் எப்படி கட்டுப்படுத்தலாம்..? வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில்… விற்பனையாளர்களுக்கு பயிற்சி..!!

பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு பரமேஸ்வரன் வரவேற்று பேசினார். இந்த பயிற்சியில் துணை வேளாண்மை இயக்குனர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றவர்கள்… சட்டென நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கார் மோதியதில் தந்தை-மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீரகெவின் பிரகாஷ் என்ற மகன் இருந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் தாமோதரன் (26). இவர்கள் 3 பேரும் கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் கடந்த 15-ஆம் தேதி டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமநாதபுரம் மாவட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடை செஞ்சும் இப்படியா..? விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… அதிகாரி தகவல்..!!

சிவகங்கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் கண்டுபிடித்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு அறை துறைக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ரூ.1 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்… அதிரடி சோதனையில் சிக்கியவை… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி 40 மூடையை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் ரேஷன் அரிசி 40 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அய்யம்பட்டி கிராமத்தில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு ரேசன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்கள்… அதிகாரிகள் பறிமுதல்..!!

சிவகங்கையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கொண்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே குடான் ஒன்று உள்ளது. அந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பொருளான புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையில் குழுவினர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு வந்து சோதனை நடத்தினர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது எல்லாம் எங்க போச்சு..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி… காவல்துறையினர் புலன் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணியூர் கோவிலில் மாயமான சிலைகள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இரணியூர் கோயில் உள்ளது. இது மிக சிறப்பான கலைநயத்துடன் அமைந்துள்ள கோவில் ஆகும். இதில் கற்சிற்பக் கோவில் கி.பி. 713 ஆம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களினால் கட்டப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். இந்த கோவிலில் 1948-ஆம் ஆண்டு வருடத்திய சொத்து பதிவு ஏட்டை வைத்து கோவில் செயல் அலுவலர் சுமதி கோவிலில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அங்க போயிட்டிருந்தேன் இப்படி பண்ணிட்டானுங்க..! பெண் பரபரப்பு புகார்… வாலிபர்களுக்கு வலைவீச்சு..!!

சிவகங்கையில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். சங்கீதா தன்னுடைய மகளுடன் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது சங்கீதாவின் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி சங்கீதாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோயிலுக்கு சென்றவர்கள்… தந்தை-மகனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர விபத்து..!!

சிவகங்கையில் கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை-மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திநாதபுரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற தந்தையும், நவீன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு தந்தை நாராயணன், தம்பி நவீன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பிரச்சனையால அவதியா இருக்கு…! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் வயிற்றுவலி பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தில் தட்டான்குளம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடும் வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவால்… தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு… சிறப்பு தடுப்பூசி திருவிழா..!!

சிவகங்கையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோவிலூரில் உள்ள டி.சி.பி. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி திருவிழா என்னும் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா தொழிற்சாலை பொது மேலாளர் கணேஷ் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் தொற்று… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு… காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்… மாலை அணிவித்து மரியாதை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கையில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேர்வாணையர் கண்ணபிரான், பல்கலைக்கழக பதிவாளர் வசீகரன், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பழனிச்சாமி, மகளிரியல் துறைத்தலைவர் மணிமேகலை, கல்லூரி வளர்ச்சி குழும முதன்மையர் சிவகுமார், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு… ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கையில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாதம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கோவில்களிலும் சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சிறப்பு வாய்ந்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத் திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் செயல்படும்… தொற்று பரவலை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரவலை கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பிற்க்கான கட்டுப்பாட்டு அறை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் அந்த அறையை ஆய்வு செய்தார். மேலும் கட்டுப்பாட்டு அறையில் பராமரிப்பு பதிவேடுகளையும் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் சண்டையா..! சரமாரியாக தாக்கப்பட்ட வியாபாரிகள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாபார போட்டியில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சிறப்பு வாய்ந்த தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முடவேலி கிராமத்தில் வசித்து வரும் முருகன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் பழம்-தேங்காய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய கடைகள் அருகருகில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களை தங்கள் கடையில் பொருட்களை வாங்கி செல்லுமாறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட ஆராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் எழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடியில் மணிகள், பாசிகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், மண் கிண்ணங்கள், சேதமுற்ற நிலையில் பானைகள், பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அதேபோல் கொந்தகையில் அகழ்வாராய்ச்சியின் போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. குறிப்பாக முதுமக்கள் தாழி வாய்ப்பகுதி […]

Categories

Tech |