Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூன்றாம் இலக்க எண்ணை எட்டிய பாதிப்பு… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை பிடித்து தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… பொதுமக்கள் ஒத்துழைப்பு குடுங்க… சுகாதாரத்துறையினர் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஒற்றை இலக்க எண்ணாக பரவி வந்த தொற்று பாதிப்பு தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எந்த பாதிப்பும் இல்ல..! பொதுமக்கள் முன்வர வேண்டும்… வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள்..!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை ஆயிரத்து 5,100 பேருக்கு போடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை கேட்டதுக்கு இப்படி பண்ணிட்டானுங்க..! தொழிலாளி பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே கூலித்தொழிலாளியை மிக மோசமாக தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தகணவாய்பட்டியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதை குமாரிடம், அதே பகுதியில் வசித்து வரும் மேகலாவின் உறவினரான கூலித்தொழிலாளி செல்லையா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குமார் அவருடைய தாத்தா சின்னக்காளை, அவரது தந்தையான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனம்ட்டியை அடுத்த நடுதாவு கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தென்கரை நோக்கி வடகரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்த கல்லில் மோதியதில் நிலை தடுமாறி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா… கோவில் வளாகத்திற்குள்… தங்கபல்லக்கில் எழுந்தருளிய பெருமாள்..!!

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சவுமிய நாராயண பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிறப்பு வாய்ந்த சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவிலுக்குள் வாகன புறப்பாடு நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதில் இறந்தவர் போர் வீரரா..? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 2-வது முதுமக்கள் தாழியில் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியிலும், அதன் அருகே உள்ள அகரத்திலும், கொந்தகையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு முதுமக்கள் தாழி முதலாவது குழியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகள், முதுமக்கள் தாழியின் மனித மண்டை ஓடு, மூட்டு எலும்புகள், கை, கால் எலும்புகள், கூம்பு வடிவ இரண்டு மண் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்று பாசனம் மூலம்… 2-ம் போக நெல் சாகுபடி… முழுவீச்சில் நடைபெறும் பணிகள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் பின் தற்போது மீண்டும் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அச்சுறுத்தல்… குளோரினேசன் முறையை பயன்படுத்துங்க… மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தற்போது மக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சுத்தம் (குளோரினேசன்) செய்யும் பணி நவீன முறையில் நடைபெற்றது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குளோரினேசன் செய்வதற்கு ஊரக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை மாத சிறப்பு வழிபாடு… சந்தன காப்பு அலங்காரத்தில்… அருள்பாலித்த சித்தர் முத்துவடுகநாதர்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தன்று பங்குனி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை திருவிழாவும் களைகட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..! ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் சனி பிரதோஷம்… சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சிறப்பு சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அலங்கார பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதன் பின் சவுந்திரநாயகி, புஷ்பவனேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும், பாகனேரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய முதியவர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் நாராயணன் (65) என்பவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! அதிரடி ஆய்வில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்கிறார்களா ? என்பதை கண்காணிப்பதற்காக காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதரக்குடி, காரைக்குடி நகரம், கழனிவாசல், மானகிரி, செக்காலைக்கோட்டை, செஞ்சை, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… வாலிபர் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே சக்கந்தி கிராமத்தில் குருமூர்த்தி (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜா சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்குறதே இல்ல..! வாகன சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி… போக்குவரத்து இன்றி… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முழு ஊராடங்கால் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி சிவகங்கை நகரில் மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், பால் கடை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் கார், ஆட்டோ, பஸ், வேன் போன்றவைகள் ஓடவில்லை. இதனால் பெட்ரோல் பங்குகளில் தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே கொந்தகையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று முன்தினம் விலா எலும்புகள், மனித மண்டை ஓடு, கால், கை எலும்புகள், சிறிய எலும்புகள், மூட்டுகள், இரண்டு கூம்பு வடிவ மண் கிண்ணங்கள் இரும்பு வாள் ஆகியவை கண்டறியப்பட்டது. அதில் இரும்பு வாள் இருந்ததால் இறந்தவர் போர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 16 வகை திரவியங்களால் அபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதில் கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் 16 வகையான திரவியங்களால் செய்யப்பட்டது. அதேபோல் காளையார் கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அலங்கார பூஜையும், சிறப்பு அபிஷேகமும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி… கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர், ஆனந்தவல்லி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் அந்த கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10.52 மணிக்கு சோமநாதர், ஆனந்தவல்லி திருக்கல்யாணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை தானே தேடிட்டு இருந்தேன்..! வழியில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துபட்டினம் பகுதியில் குணசேகரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவருடைய மோட்டார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 91 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 91 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

200 ரூபாய்க்கு ஆசைப்பட்டதால்… 4 வருடம் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அட்டை வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நாடிமுத்து, நடுவிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் விசாலாட்சி என்ற பெண்ணிடம் புதிதாக ரேஷன் அட்டை வழங்குவதற்கு 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாலாட்சி புகார் அளித்துள்ளார். அதன்படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்போதும் இதை வாங்கிட்டு போவாங்க..! தேக்கம் அடைந்த சேலைகள்… கைத்தறி நெசவாளர்கள் பாதிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செட்டிநாடு கைத்தறி சேலைகள் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கைத்தறி தொழிலில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புவிசார் குறியீடு செட்டிநாடு சேலைகளை கிடைத்துள்ளது. காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கலைநயமிக்க அரண்மனை வீடுகள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் அகழ்வாராய்ச்சியின் போது முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மூன்றாவது குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் அகரத்திலும், பணிகள் நடைபெற்று வருகிறது கொந்தகையிலும் மூன்றாம் குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கக்கப்பட்டன. இதையடுத்து இந்த முதுமக்கள் தாழிகளை ஆய்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆர்வம் அதிகரித்து வருகிறது… இதுவரை போட்டு கொண்டவர்கள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 40 லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தி.மு.க தேவையில்லாமல் பேசுகிறது”… பாஜக முன்னாள் தேசிய தலைவர்… பரபரப்பு பேட்டி..!!

பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா, தி.மு.க.வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேவையில்லாமல் பேசுகிறது என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவினால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். இதன்மூலம் திமுக ஆட்சிக்கு வராது என்பது தெரிய வருகிறது. மேலும் பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லெட் கண்டெய்னரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க யாரும் போகக்கூடாது..! ஒரே கிராமத்தில் ஊடுருவிய தொற்று… அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி “சீல்” வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேனம்மாள்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வட்டார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா உற்சவம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய பெருமாள்… 8-வது திருநாள் கொண்டாட்டம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கோவில்களிலும் பங்குனி மாதம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழா பல கோவில்களிலும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்காரங்களும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வழிபாடு… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நாட்டார் பேட்டையில் சிறப்பு வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதலுடன் கடந்த 13-ம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்தக் கோவிலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து மாவிளக்கு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க..! இதுதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் கொலை வழக்கில் கைதான 5 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அக்னிராஜ் (19) என்பவர் கடந்த 5-ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (22), சிவகங்கை மாடன்குளத்தை சேர்ந்த பொன்னையா (24), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற தர்மராஜ் (25), திருப்பாச்சேத்தியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… பக்தர்கள் இன்றி… தொடங்கிய சித்திரை திருவிழா..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வீரஅழகர் கோவிலில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்திற்குள் நடத்த ஏற்பாடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி கொடுமை படுத்துறாங்க…! பெண் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூரில் சீதாலட்சுமி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரில் வசித்து வரும் பழனிவேல் (31) என்பவருக்கும் காலேஜ் படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கணவன் குடும்பத்துடன் வசித்து வந்த சீதாலட்சுமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவையான ஆக்ஸிஜன் உள்ளதா..? அரசு மருத்துவமனையில்… மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் உள்ளதா ?என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜனை உள்ளதா ? என்று கேட்டறிந்ததோடு ஆக்சிஜன் வாயு உள்ள டேங்கை நேரில் சென்று பார்வையிட்டார். அதேபோல் மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஆய்வு செய்த அவர் நோயாளிகளிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமான சித்திரை திருவிழா… பெருமாள் மாலை மாற்றும் வைபவம்… பக்தர்களுக்கு அனுமதி ரத்து..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயிலான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் கடந்த 16-ஆம் தேதி சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி உள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி ஆண்டாள், பெருமாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க..! ஓடி கொண்டிருந்த காரில் திடீர் பகீர்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சுகோட்டையில் ஷேக்ஆசிப்கான் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி உறவினர்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கார் தேவகோட்டை தாலுகா வெண்ணியூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர். அப்போது கார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து இப்படி பண்ணிட்டானுங்க..! மின்வாரிய அதிகாரி பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் முன்விரோதம் காரணமாக மின்வாரிய அதிகாரி, மகள், மனைவி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராமலிங்கம் நகரில் மின்பொறியாளர் செல்வம் வசித்து வருகிறார். இவருடைய எதிர்வீட்டில் வசித்து வரும் சங்கரலிங்கம் என்பவர் மத்திய பாதுகாப்பு படையில் நாகலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த சங்கரலிங்கத்திற்கும், செல்வத்துக்கும் கடை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எந்த பாதிப்பும் இல்லை…! பொதுமக்கள் பயப்படாம போட்டுக்கோங்க… மருத்துவ அதிகாரி தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஜீவா ரத்தினம் பொதுமக்களுக்கு தடுப்பூசியினால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது என்று கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜீவா ரத்தினம் கூறியதாவது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும்பாலான பொதுமக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு சேதமுற்ற நிலையில் முதலாவது குழியில் சிறிய பானையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பானையின் பகுதி சிவப்பு கலரில் உள்ளது. அதே போல் இரண்டாவது குழியில் பழங்கால பெரிய பானையில் அடிப்பகுதி சேதமுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் சீக்கிரம் முடிக்கணும்..! ஆய்வுக் கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியதாவது, குடிநீர் திட்ட பணிகளுக்கு கிராம பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து தேவையான அளவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் இந்த தகராறா..! குடிபோதையில் செய்த வெறிச்செயல்… வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணாநகரில் திருச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மீன்கடை வைப்பதில் காரைக்குடி வாரச்சந்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துமணியும், திருச்செல்வமும் வாரச்சந்தை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஒருவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படி வரக்கூடாது..! தொற்று பரவும் அபாயம்… டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிருமிநாசினி தெளித்த பின்னரே டாஸ்மாக் கடையில் மது பிரியர்களுக்கு மது வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள் மதுக்கடைக்கு கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டது அதில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைக்கு வருவோர் கட்டாயம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் மீறிட்டாங்க… செயல் அலுவலரின் அதிரடியால்… மூடப்பட்ட பயிற்சி மையம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொரோனா விதிமுறையை மீறிய தனியார் பயிற்சி நிலையத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள தையல் தொழிற் பயிற்சி நிலையம் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து செயல் அலுவலர் கவிதா தாசில்தார் அந்தோணிராஜ் அறிவுறுத்தலின் பேரில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று கொரோனா விதிமுறையை மீறியதற்காக பயிற்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 53 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 53 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமண விழாவிற்கு சென்ற மாணவர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையிருப்பு கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி (17) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கருப்பையா மகன் சதீஷ் என்பவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் பறிபோன உயிர்கள்… தீவிர வேட்டையில் சிக்கிய டிரைவர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பேர் விபத்தில் பலியானது தொடர்பாக தேடப்பட்டு வந்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், முருகனுடைய மகன் வீரகெவின் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் காரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல… பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர விபத்து..!!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலத்த காயம் அடைந்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனலட்சுமியுடன், ஆறுமுகம் இளையான்குடி அருகே வாணி கருமலையான்கோவிலுக்கு மொபட்டில் வந்துள்ளார். இதையடுத்து தெற்கு கோட்டையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது வேகமாக மோதியது. அதில் தனலட்சுமி பலத்த காயங்களுடன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… தொற்று பரவலை தடுக்க… ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதிகளான பாண்டியன் நகர், பர்மா காலனி, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… ஆர்வத்துடன் போட்டுகொண்ட பொதுமக்கள்… சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 77 ஆயிரத்து 796 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுங்க… ஆய்வுக் கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டமானது பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர் வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. […]

Categories

Tech |