Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 15மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு… சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மஹால் ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்க… கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் திடீரென தனியார் மருத்துவமனையில் இறந்த பெண்ணிற்க்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்ல பிரியா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் சென்ற மாதம் 3-ம் தேதி செல்லபிரியா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மதகுபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்… முன்னேற்பாடு தீவிரம்… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகின்ற 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடாக அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். வருகின்ற 12-ம் தேதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நேற்று மாலை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் திருப்பத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருகின்ற 12-ம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி… விடாமல் துரத்திய கணவர்… சிவகங்கையில் கொடூர சம்பவம்..!!

சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்… காரைக்குடியில் சிலம்பாட்ட விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடியில் 100% வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 100% வாக்களிப்பது குறித்து சிலம்பாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கழனிவாசல் சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில்… பா.ஜ.க-வில் இணைந்த மாற்று கட்சியினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மாற்று கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை அருகே புதுகுறிச்சி ஊராட்சியில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளனர். மாற்று கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து முருகானந்தம் மகேந்திரன் காசிராஜன் கார்த்திக் உட்பட 48 பேர் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணம் இல்லாத ரூ.3 1/2 லட்சம் பறிமுதல்..!!

சிவகங்கை காரைக்குடியில் சொகுசு காரில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகன சோதனைக்கு துணை தாசில்தார் மல்லிகார்ஜுன் தலைமை தாங்கியுள்ளார். காரைக்குடி அருகே உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்.!!

சிவகங்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் மீது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முளக்குளம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மனைவி உள்ளார். பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரனுக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் மாலையில் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… டிரைவரால் நடந்த விபரீதம்… 4 பேர் படுகாயம்..!!

இளையான்குடி அருகே டிரைவரின் கவனக்குறைவால் வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்தனூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருக்கிறார். அந்த ஊரில் கருப்பண்ணசாமி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு மாசி திருவிழா நடைபெறவிருப்பதால் கருப்பையாவும், அந்த ஊர் மக்களும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி கோவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருப்பையா மானாமதுரை அன்பு நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய வாடகை வேனில் 27 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… கிணற்றில் பிணமாக மிதந்த கல்லூரி மாணவி… சிவகங்கையில் பரபரப்பு..!!

திருப்புவனம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவி பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழராங்கியம் கிராமத்தில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்தார். திவ்யா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துள்ளார். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பூர்வீக வீட்டை இழந்த விரக்தி… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்களை கண்காணிக்க அலுவலர் நியமனம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் சட்டவிரோதமான செயல்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்று வருகிறது. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் அளவுக்கதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் சாராயம் கடத்தல் மதுபானம் விற்பனை செய்தால் போன்றவை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை தொடர்பான புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அந்த புகார்களை கண்காணிப்பதற்காக சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி என்பவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி மூலம் விழிப்புணர்வு… தாசில்தார் தலைமை..!!

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச் சாவடி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடி சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே தற்காலிக வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முன்னிலையில் வகுத்துள்ளார். தாசில்தார் திருநாவுக்கரசு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். வருவாய் ஆய்வாளரான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற்றுள்ளது. தமிழ்நாட்டின் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100% வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணமில்லாத ரூ.1 1/4 லட்சம் பறிமுதல்..!!

காரைக்குடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ஆவணமில்லாத ரூ.1 1/4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்துள்ளனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகன பேரணி… எஸ்.புதூர் ஒன்றிய தலைவர் தலைமை..!!

சிவகங்கை எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணிக்கு திருப்பத்தூர் மாவட்ட தொகுதி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகுத்துள்ளார். மேலும் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இந்தப் பேரணியானது நாகமங்கலத்தில் துவங்கி செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல் வழியாக புதூரில் முடிவடைந்துள்ளது. இந்த பேரணிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர விழிப்புணர்வு… வருவாய் ஆய்வாளர் செயல்முறை விளக்கம்..!!

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு வாக்களிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த விழிப்புணர்வை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் நாகரீகம் இதோ… கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை கீழடியில் பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் கீழடியில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு பெற்றது. இந்நிலையில் 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அகரத்திலும், கொந்தகையிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்த கீழடி ஆய்வில் ஒன்பது குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு அதில் ஒரு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை… ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்..!!

சிவகங்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மறுநாள் மின் விநியோகம் கிடையாது… மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்..!!

சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 8-ம் தேதி மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் அருகே சிங்கம்புணரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்தில் வருகின்ற 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதிக்குட்பட்ட காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சார விநியோகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பட்டபகல்ல எவ்ளோ தைரியம்… காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனத்தில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது… வட்டார மருத்துவ அலுவலகம் தகவல்..!!

திருப்புவனத்தில் காவல்துறையினர், ஆசிரியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் என 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் தடுப்பூசி போடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது கொந்தகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் போடப்படுகிறது. மேலும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவில்… ரூ.11 லட்சத்திற்கும் மேல் குவிந்த உண்டியல் காணிக்கை..!!

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்திற்கும் மேல் பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைக்கு உட்பட்டது. இங்கு வருடந்தோறும் பங்குனி, மாசி திருவிழா நடைபெறும். அதற்கு முன்னதாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… மண்பாண்ட தொழிலாளர்கள் விழிப்புணர்வு… மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!!

மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மண்பாண்ட பொருள்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மேற்பார்வையிட்டார். வாக்காளர் தகவல் மையத்தினனை மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று பேரூராட்சி முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டாலில் மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ரூ.83 ஆயிரம் பணம் 32 மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

காரைக்குடியில் வாகன சோதனையின் போது 32 மது பாட்டில்கள் மற்றும் ரூ.83 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரிசு பொருள்கள், கணக்கில் வராத பணம், மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும் படை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றுங்க… வீட்டில் கருப்பு கொடி கட்டியவர்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் கோரிக்கைகளை முன் வைத்து வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளராக பசும்பொன் தேசிய கழகத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருதுபாண்டியர்களின் சிலையை சிவகங்கையில் வைக்கக் கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரியும் வீட்டில் அருகில் உள்ள மின் கம்பத்திலும், வீட்டின் பின்புறமும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு… மனிதாபிமானத்தோடு மலைப்பகுதியில் விட்டு வந்த காவல்துறை அதிகாரி..!!

சிவகங்கையில் வீட்டில் புகுந்த பாம்பை காவல்துறை துணை ஆய்வாளர் பத்திரமாக மீட்டு மலைபகுதியில் கொண்டு விட்டு வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்பரசன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனை தற்செயலாக கண்ட அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அன்பரசன் அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அது நல்ல பாம்பு என்று தெரியவந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனக்குன்னு நீ என்ன செஞ்ச” தந்தைக்கு கத்திகுத்து…. மகன் கைது….!!

தனக்கு எதுவும் செய்யவில்லை என்று பெற்ற தந்தையை மகனே கத்தியால் குத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் சொர்ணலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் கோழிக்கறிகடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் ராஜ் என்ற மகனும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் ராஜ் தனது தந்தையிடம் தனக்கு எதுவுமே இதுவரை நீங்கள் செய்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் மகள்களுக்கு மட்டுமே நீங்கள் எல்லாம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் – நீதிபதிகள்

அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகளை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சேர்ந்த திரு. ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட வேண்டும் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அகழாய்வு பகுதியை நேரில் பார்வையிட்ட நீதிபதி …!!

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் தமிழர்களின் பண்டை பழங்கால நாகரிக அடையாளங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று உயர்நீதிமன்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு …..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும்  ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கீழடியில் ஆறாம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. ஐந்துக்கட்ட அகழ்வாராய்ச்சியில் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம் , மணலூர், ஆகிய நான்கு இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள்

காரைக்குடி நகராட்சி எடுத்த நூதன திட்டம் – வரி செலுத்தாதவர்களின் வீட்டின் முன் குப்பை தொட்டி!

வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |