சிவகங்கையில் வேகமெடுத்து பரவிவரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்ற வருடம் ஏப்ரல் கொரோனா பரவியது. இதையடுத்து கொரோனா படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதன்பின் சிறிது நாட்களாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனா தோற்றால் கடந்த 18-ஆம் தேதி அன்று […]
