Categories
மாநில செய்திகள்

சாயல்குடியில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி…. சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கையில் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதம் 14 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் இன்று 3 பேர் கொரோனோவிற்கு பலியாகியுள்ள நிலையில் சிவகங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்துள்ளனர். […]

Categories

Tech |