Categories
தேசிய செய்திகள்

பெண் யூடியூபரை டார்ச்சர் செய்த இளைஞர்கள்…. வெளியான வைரல் வீடியோ…. போலீஸ் அதிரடி…..!!!!!

தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. Last night on stream, there […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர்”…. தட்டிக் கேட்ட கணவர்…. வைரலான வீடியோ…. போலீசார் விசாரணை….!!!!!

மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் சில்மிஷம்!…. மாணவிகள் பகீர் குற்றசாட்டு…. டிரைவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. பரபரப்பு….!!!!

தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பஸ்ஸில் சில்மிஷம்!…. போதை ஆசாமியை அடித்து உதைத்த சிங்கப்பெண்…. வைரல்….!!!!

கேரள மாநிலம் வயநாட்டில் படிஞ்ஞாறுதுறை பகுதியிலிருந்து வேங்கபள்ளி பகுதிக்கு  போகும் தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது அப்பேருந்து கிளம்பும் சமயத்தில் சந்தியாவின் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒரு போதை ஆசாமி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும்போது அவர் சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தியா பேருந்து நடத்துநரிடம் தெரிவிக்க பேருந்தை நிறுத்தி அவனை இறக்கிவிட்டுள்ளனர். அவ்வாறு இறக்கிவிட்ட பிறகும் அடங்காத அவன் சாலையில் படுத்தபடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்…. அடித்து உதைத்த மாணவியின் பெற்றோர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தலைமை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியிடம் திமுக பிரமுகர் சில்மிஷம்…. மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தனியாக சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கு மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]

Categories

Tech |