இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25. இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை […]
