சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பழங்கால சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து இதுபற்றி […]
