திருச்செந்தூர் கடற்கரையில் பழமையான சேதமடைந்த சிலை கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோவிலில் பழமையான சேதமடைந்த சிலைகளை சரி செய்வதும் அதற்கு மாற்றாக புதிய சிலையை அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சேதமடைந்த சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக காற்றழுத்த […]
