Categories
மாநில செய்திகள்

FLASH: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழப்பு….!!!!

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிறை சென்றவர் தீனதயாளன். கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைகளை கடத்திய கும்பலில் முக்கியமானவர். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாகவும் தீனதயாளன் திகழ்ந்தவர் ஆவார்.

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories

Tech |