சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் சிறைக்காவலர் ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இவருக்கு இதயம் தொடர்பான கோளாறு ஏற்பட்டுள்ளதால் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐஜி பணியில் சிறப்பாக பணியாற்றியதை அடுத்து இவரை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
