கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதற்கு பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாயத்தை தருகின்றது. ஆகையால் நீர்நிலைகளை […]
