சமையல் எரிவாயு விலை உச்சம் தொட்டதை தொடர்ந்து பல ஏழை குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் இணையதளத்தில் இந்தி மொழியில் வெளியான கட்டுரை செய்தி ஒன்று 42 சதவிகிதம் கிராம மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் மீண்டும் விரகு அடுப்பு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தனது […]
