இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு வசதியாக தற்போது நிறைய வசதிகள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். ஏனென்றால் தற்போது அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் கட்டாயம் வாட்ஸ்அப் இருக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்று 3 நிறுவனங்களுக்கும் தனித்தனியாக புக்கிங் நபர்கள் இருக்கின்றனர். தற்போது பாரத் கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எளிதில் […]
