நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி நடைபெற்றதில் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பத்தில் தங்களின் […]
