Categories
மாநில செய்திகள்

“சிற்பி திட்டம் தொடக்க விழா”…… காவல்துறை மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாது….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த கூடிய வகையில் சிற்பி திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதன்படி மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் குற்றமே நிகழாமலும் தடுக்க முடியும். மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும்” பள்ளி மாணவர்களுக்காக சிற்பி திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிற்பி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சிற்பி திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், சிற்பி திட்டத்தில் இணைந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளையும் வழங்கினார். அதன்பின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் அனைவரும் காவல் துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய எண்ணம்  மட்டும் கிடையாது. அதுதான் எல்லாருடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு……. அரசின் அசுத்தல் திட்டம்…. வரவேற்கும் பெற்றோர்கள்….!!!

தமிழக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யக்கூடிய வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்கள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தை […]

Categories

Tech |