சுவிட்சர்லாந்தில் இரவு நேர பணியில் பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகளாக தூங்கிய காவலர் ஒருவரை சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வலைஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Cretelongue என்னும் சிறையில் இரவு நேரம் பணியில் காவலர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவரும், சக ஊழியரும் சுமார் 8 ஆண்டுகள் செய்ததுபோல சம்பவத்தன்றும் இரவு நேர பணியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென 3 துறை சார்ந்த அதிகாரிகள் அந்த சிறையில் ஆய்வுக்கு […]
