ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் […]
