Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் சிறைக்குள் மோதிக்கொள்ளும் நடிகைகள்…!!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் சிறைக்குள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் கன்னட திரையுலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்கள் பயன் படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ராஜினி இரவு வரை புத்தகம் படிப்பதாகவும், இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை சஞ்சனா […]

Categories

Tech |