Categories
தேசிய செய்திகள்

ஹரித்வார் சிறைச்சாலை: 43 கைதிகளுக்கு கொரோனா உறுதி…. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருசில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சிறை அதிகாரி கூறியதாவது “கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என அவர் கூறினார்.

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் சிறையில் 650 இந்தியர்கள்”…. வெளியான சிறை கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்….!!!

இந்தியா பாகிஸ்தான் தூதரகம் மூலம் தத்தமது சிலைகளில் வாடும் சிறை கைதிகள் மற்றும் மீனவர்கள் பட்டியலை பரிமாறி கொண்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல பாகிஸ்தானில் உள்ள சிறையில் இந்தியர்கள் 49 பொதுமக்களும் மற்றும் 633 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு தூதரகங்ளுக்கு இடையே 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அட பாவமே…. சிறையில் அதிரடி சோதனை…. கைதி செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்

டெல்லி உள்ள திகார் சிறை அலுவலர்கள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதி ஒருவர் தன்னிடம் வைத்திருந்த செல்போனை அச்சத்தில் விழுங்கிவிட்டார். இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறியது, ஜனவரி 5ஆம் தேதி சிறை எண் 1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே சோதனை செய்வதற்காக சென்றபோது அவர் செல்போனை விழுங்கி விட்டார். அவர் டிடியு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் ஒரு நாள் இருக்க ஆசையா?… ரூ.500 மட்டும் கொடுத்தால் போதும்…. கர்நாடக சிறைத்துறை புதிய திட்டம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. அந்த சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் என 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளன. கைதியின் வாழ்வில் ஒரு நாள்,என்ற கருத்தினை முன்வைத்து சாமானியர்கள் ஒரு கைதியின் வாழ்க்கையை 24மணி நேரத்திற்கு வாழ அனுமதிக்கும் விதமாக இந்த புதிய முயற்சியை […]

Categories
உலக செய்திகள்

கைதிகள் உற்சாகம்… இனி நாமே கஞ்சா கொடுக்கலாம்… அதிகாரியின் புதிய முயற்சியால் சர்ச்சை…!

பிரிட்டன் சிறைக் கைதிகளுக்கு தாங்களே கஞ்சா தருவதாக குற்ற பதிவு ஆணையம் கூறிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள சிறையில் இருக்கும் கைதிகளை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமாக போதை பொருட்களை பயன்படுத்தி வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளை சமாளிப்பதற்கு தாங்களே கஞ்சா தருவதாக நார்த் வேல்ஸ் போலீஸ் மற்றும் குற்ற பதிவு ஆணையர் அர்பான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறைகளில் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தமிழக அரசு தடை!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]

Categories

Tech |