இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை தொடர்ந்து 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் திடீரென எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 23 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களை யாழ்பாணம் […]
