ஸ்காட்லாந்தில் பெற்ற தாயே தன் மகனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள Fife என்ற பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன் Mikaeel Kular திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கானோர் மற்றும் காவல்துறையினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு kirkcaldy என்ற இடத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பின் பின்புறம் சூட்கேஸ் ஒன்றில் சிறுவனின் உடல் தான் மீட்கப்பட்டுள்ளது. அதாவது சிறுவனின் தாயான […]
