ஆத்தூரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் வசித்து வரும் 17 வயது சிறுமி அங்கு இருக்கின்ற பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடன் விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் […]
