Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்கள் சிறைபிடிப்பு…. ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டதால் அச்சம்…!!!

ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் உருக்கு ஆலையில் பாதுகாப்பில் இருந்த உக்ரைன் தளபதிகள் இருவர் ரஷ்ய படையினரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மரியுபோல் நகரத்தில் இருக்கும் ஊருக்காலையில் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டு வந்த அசோவ்  படைப்பிரிவின் ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். விசாரணை மேற்கொள்வதற்காக அவர்களையும் ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதால் […]

Categories
உலக செய்திகள்

முற்றுகையிட்ட ரஷ்யப்படையினர்…. உக்ரைன் இராணுவ தளபதி சிறைபிடிப்பு….!!!

உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல்கள் சிறைப்பிடிப்பு…. அமெரிக்கா அதிரடி நடவடிக்கை…!!!

அமெரிக்கா, ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வெளியேறியது. அப்போதிருந்து இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேர்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் நாட்டின் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்க தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஈரான் […]

Categories
மாநில செய்திகள்

காலவரையற்ற வேலைநிறுத்தம்…. விஸ்வரூபம் எடுக்கும் மீனவர்கள் பிரச்சினை…!!!!

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி நாவஸ் கனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 23 பேர்…. கடற்படையால் சிறைபிடிப்பு….!!!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை உள்ள திடீர் குப்பம் பகுதியில் சிவகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் சிவனேசன்(42). இவர்களுக்கு சொந்தமான விசைப்படகுகளில் அக்கரைப்பேட்டை, சாமந்தன் பேட்டை, ஆயர் நாட்டு தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் 23 பேர் கடந்த 11ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை இரவு இலங்கை பருத்தித்துறைக்கு தென் கிழக்கே நாட்டிக்கல் மைல் தொலைவில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: 20 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை… உச்சகட்ட பரபரப்பு…!!!

கச்சத்தீவு அருகே 20 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மீனவர்கள் மற்ற நாடுகளின் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லும் போது சில கொள்ளையர்கள் அவர்களை கடத்திச் செல்வதும், அவர்களிடமிருந்து பொருள்களைத் திருடிச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கச்சத்தீவு அருகே 20 ராமேஸ்வரம் மீனவர்களை இரண்டு விசை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை […]

Categories

Tech |