Categories
உலக செய்திகள்

காதலனுடன் நெருக்கமாக இருந்த இளம் பெண்… 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு… இதுதான் காரணமா…??

சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் […]

Categories
மாநில செய்திகள்

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்… சிறை தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..!!!

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த வசந்தி என்பவர் பணத்தாசையால் தனது 13 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் வந்தது.  பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பெயரில் அவரது தாய் உள்ளிட்ட 10 பேர் மீது விபச்சார தடுப்பு மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டு சிறையும், கைது செய்யப்பட்டவர்களுள் […]

Categories

Tech |