சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் […]
