Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் களமிறங்கும் சிறை கைதிகள்?…. ரஷ்ய இராணுவத்தின் புதிய திட்டம்….!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ்… காரணம் என்ன தெரியுமா….? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!!

அசாம் சிறைகளில் உள்ள கைதிகளில் பெண்கள் உட்பட சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அசாம் சிறைகளில் சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியூடுவது என்னவென்றால் அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர் என்பதாகும். அசாம் மாநிலம் நாகோன் நகரில் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறை உள்ளன. இந்த மத்திய சிறையில் உள்ள 40 கைதிகளும், சிறப்பு சிறையில் 45 கைதிகளும் என மொத்தம் 85 கைதிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

700 ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. இதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து…. கைதிகள் தப்பியோட்டம்…. உறங்கிய கண்காணிப்பு அதிகாரிகள்….!!

சிறையில் இருந்து கைதிகள் சுரங்க பாதை அமைத்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள கில்போவா எனும் இடத்தில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆறு கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் கைதிகள் சுரங்கப் பாதையின் வெளிச்சுவரை தாண்டி வெளியேறியுள்ளனர். குறிப்பாக இவர்கள் பாலஸ்தீனியர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி…. சிறைத்துறை டிஜிபி உத்தரவு….!!!

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ஆம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். e-prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்…. 18 பேர் உயிரிழந்த சோகம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் 9 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈகுவடார் நாட்டில் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா என்னும் சிறைகள் அமைந்துள்ளது. இந்த 2 சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கைதிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி லாட்டாகியூங்கா சிறையிலுள்ள சுமார் 45 கைதிகள் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள். இவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து மீண்டும் சிறைக்குள்ளேயே அடைந்துள்ளார்கள். மேலும் இந்த 2 சிறைக்குள்ளே நடந்த மோதலில் சுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரிக்கும் விஜய் பட நடிகர்…!!

கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : கோவை சிறையிலிருந்து 136 கைதிகள் ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]

Categories

Tech |