பாகிஸ்தானில் சிறைக்காவல் அதிகாரி, அவரின் சொந்தப் பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தை சேர்ந்த நிசார் லஷாரி, என்பவர் சிறைக் காவலராக இருக்கிறார். இந்நிலையில், அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தன் மகனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலதிகாரிகளிடம் விடுப்பு கேட்டிருக்கிறார். گھوٹکی کے پولیس اہلکار کو بچے کے علاج کے لیے چھٹی نہ ملی اور لاڑکانہ […]
