ஈக்வடார் என்ற தென் அமெரிக்க நாட்டின் ஒரு சிறையில் வன்முறை ஏற்பட்டு 68 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் கொடூரமாக நடந்த இந்த கலவரமானது, இரண்டு கும்பல்களுக்கு நடுவில் நடந்த போட்டியால் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, Guayaquil என்ற நகரின் அருகில் இருக்கும் லிட்டோரல் சிறையில் நேற்று முன்தினம் இரவில் கைதிகளுக்கிடையே வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிறையில் Los Choneros என்னும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக கைதிகளாக இருக்கிறார்கள். சுமார் […]
